Category Archives: புதுப்பேட்டை

புதுப்பேட்டை – Pudhupettai (2006)

புல் பேசும் பூ பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & தன்வி ஷாயுவன் ஷங்கர் ராஜாபுதுப்பேட்டை

Pulpesum Poo Pesum Song Lyrics in Tamil


BGM

பெண் : புல் பேசும் பூ பேசும்…
புரியாமல் தீ பேசும்…
தெரியாமல் வாய் பேசும்…
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை…

பெண் : பெண் பார்வை வலை வீசும்…
புயல் வீசும் மழை வீசும்…
கடை விரித்து கண் வீசும்…
நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வை…

BGM

பெண் : மோகத்தில் கொஞ்சம்…
தாகத்தில் கொஞ்சம்…
இதுதானே வாழ்க்கை மொத்தம்…
இது என்ன வேசம்…

BGM

ஆண் : ஒரு பக்கம் எரியுதடி…
மறுபக்கம் குளிருதடி…
முன்ஜென்மம் தெரியுதடி…
சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்…

BGM

ஆண் : வா வா என்றது பிம்பம்…
நில் நில் சொன்னது நெஞ்சம்…
நீ நான் என்பது மாயை…
போ போ ஓட்டிடு பேயை…

பெண் : போதையில் நீ விழுந்தால்…
அங்கே கூச்சங்கள் கிடையாது…
ஆண் : ஆஹான்…

பெண் : பள்ளத்தில் மேல் பாயும்…
நதிகள் மலைமேல் ஏறாது…

ஆண் : படைத்தவன் சொன்னாலும்…
புலிகள் மரத்தில் வாழாது…
காலம் வந்துவிட்டால்…
இலைகள் கிளையில் தங்காது…

ஆண் & பெண் : விருப்பத்தில் கொஞ்சம்…
வருத்தத்தில் கொஞ்சம்…
இதுதானே வாழ்க்கை மொத்தம்…
இது என்ன வேசம்…

BGM

ஆண் : உன்னைக் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போறேன்…
உனக்கு வேண்டியதை வாங்கித் தாறேன்…
என் வீட்டுக்குத்தான் கூட வாடி…
எங்கு போனாலும் கூட வா நீ…

ஆண் : நேற்று உன்னைப் பார்க்கலையே…
அட இன்னிக்கு இன்னும் தூங்கலையே…

ஆண் : காலையில என்ன ஆகும்…
அட கல்யாணம் யாருக்காகும்…
காலையில என்ன ஆகும்…
அட கல்யாணம் யாருக்காகும்…

ஆண் : போதையில் புத்தி மாறுமா…
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா…
போதையில் புத்தி மாறுமா…
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா…
கெட்ட பின் மானம் ஏனம்மா…
அட கட்டிலில் நியாய தர்மமா…

BGM


Notes : Pulpesum Poo Pesum Song Lyrics in Tamil. This Song from Pudhupettai (2006). Song Lyrics penned by Na. Muthukumar. புல் பேசும் பூ பேசும் பாடல் வரிகள்.


ஒரு நாளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபுதுப்பேட்டை

Oru Naalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே…
எங்கும் ஓடி போகாது…
மறு நாளும் வந்துவிட்டால்…
துன்பம் தேயும் தொடராது…

ஆண் : எத்தனை கோடி கண்ணீர்…
மண் மீது விழுந்திருக்கும்…
அத்தனை கண்ட பின்பும்…
பூமி இங்கு பூ பூக்கும்…

ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு…
ஹோ ஹோ ஹோவ்…
ஒரு வாசல் தேடியே விளையாட்டு…
ஹோ ஹோ ஹோவ்…
கண் திறந்து பார்த்தால் பல கூத்து…
ஹோ ஹோ ஹோவ்…
கண் மூடிக்கொண்டால்…

BGM

ஆண் : போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்…
வந்தவை போனவை வருத்தம் இல்லை…
காட்டினிலே வாழ்கின்றோம்…
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை…

ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே…
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்…
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே…
உனக்கு துணை என்று விளங்கிவிடும்…

ஆண் : தீயோடு போகும் வரையில்…
தீராது இந்த தனிமை…
கரை வரும் நேரம் பார்த்து…
கப்பலில் காத்திருப்போம்…
எரிமலை வந்தால் கூட…
ஏறி நின்று போர் தொடுப்போம்…

ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
அந்த கடவுளை கண்டால்…

BGM

ஆண் : அது உனக்கு இது எனக்கு…
இதயங்கள் போடும் தனி கணக்கு…
அவள் எனக்கு இவள் உனக்கு…
உடல்களும் போடும் புதிர் கணக்கு…

ஆண் : உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை…
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்…
நல்லவன் யார் அட கெட்டவன் யார்…
கடைசியில் அவனே முடிவு செய்வான்…

ஆண் : பழிபோடும் உலகம் இங்கே…
பலியான உயிர்கள் எங்கே…
உலகத்தின் ஓரம் நின்று…
அத்தனையும் பார்த்திருப்போம்…
நடப்பவை நாடகமென்று…
நாமும் சேர்த்து நடித்திருப்போம்…

ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஹோ ஹோவ்…
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்…
ஹோ ஹோ ஹோவ்…
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்…
ஹோ ஹோ ஹோவ்…
மறுபிறவி வேண்டுமா…

BGM


Notes : Oru Naalil Song Lyrics in Tamil. This Song from Pudhupettai (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு நாளில் பாடல் வரிகள்.


வரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நாராயண், நவீன் மாதவ், ரஞ்சித் & வாசுயுவன் ஷங்கர் ராஜாபுதுப்பேட்டை

Varriyaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வரியா… வரியா…
வரியா… வரியா…

BGM

குழு : ஹோ ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : வாடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : வாடி…

BGM

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : ஐயோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : வரியா…
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
ஆண் : வரியா…

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

குழு : ஹோ ஓஹ் ஹோ… ஹோ ஹோ ஓஓ…
ஹோ ஓஹ் ஹோ… ஹோ ஹோ ஓஓ…

BGM

குழு : ஹும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும்…
ஆண் : வரியா…
குழு : ஹும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும்…
ஆண் : வரியா…

குழு : ஹும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும்…
ஆண் : வரியா…
குழு : ஹும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும் ஹும்பச்சிக்கும்…
ஆண் : வரியா…

BGM

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : தண்ணி கொண்டு வார பொண்ணே…
தண்ணி நல்லா இல்லே…
தண்ணி கொண்டு வார பொண்ணே…
தன னா ன ன ன னா…

ஆண் : தனியா வரியாடி…
தன ன ன ன னே…
தனியா வரியாடி…
தன ன ன ன னே…

ஆண் : போடு இழுத்து போடு ஹ ஹ…
இசுத்து போடு ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…

BGM

ஆண் : வரியா… வரியா…
வரியா… வரியா…
வரியா… வரியா…

ஆண் : வரியா…


Notes : Varriyaa Song Lyrics in Tamil. This Song from Pudhupettai (2006). Song Lyrics penned by Na. Muthukumar. வரியா பாடல் வரிகள்.