பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | மஞ்சரி & தேவன் | டி. இமான் | தலைநகரம் |
Yedho Ninaikiren Song Lyrics in Tamil
பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
—BGM—
பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஆண் : பேசிடத்தான் வந்தேன்…
மொழி வரவில்லை…
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை…
பெண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…
உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…
—BGM—
பெண் : ஊரைச் சுற்றி பார்த்தாலும்…
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே…
அன்பே என் அன்பே…
ஆண் : யாரைப்பற்றிக் கேட்டாலும்…
உன்னைப்பற்றி சொல்கிறேனே…
அன்பே என் அன்பே…
பெண் : உலகம் எல்லாம் அழகாக…
உன்னாலே தெரிகிறதே…
துடிக்கிற இதயத்தின்…
ஓசைகள் நீயே…
ஆண் : இது என்ன நான்தானா…
ஏனிந்த மாற்றம்…
இன்றென்ன திருநாளா…
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஆண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…
பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…
பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
—BGM—
பெண் : கண்ணாடிக்கு பொட்டு வைத்தேன்…
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன்…
காதல் இதுதானா…
ஆண் : கண்மூடீயும் உன்னைக் கண்டேன்…
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன்…
காதல் இதுதானா…
பெண் : அக்கம் பக்கம் யாருமில்லை…
அப்போதும் நான் சொல்லவில்லை…
தனிமையில் இருந்தாலும்…
மனதுக்குள் சொன்னேன்…
ஆண் : நெருக்கமாக நிற்க…
துணிச்சலும் இல்லை…
விட்டு விலகி நடக்க…
மனம் வரவில்லை…
ஆண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…
பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…
ஆண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஆண் : பேசிடத்தான் வந்தேன்…
மொழி வரவில்லை…
மௌனமாய் திரும்ப…
மனம் வரவில்லை…
பெண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…
உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…
Notes : Yedho Ninaikiren Song Lyrics in Tamil. This Song from Thalai Nagaram (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ நினைக்கிறன் பாடல் வரிகள்.