Category Archives: காதல் சுகமானது

sollathan-ninaikiren-song-lyrics-in-tamil

சொல்லத்தான் நினைக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகே.எஸ். சித்ராசிவசங்கர்காதல் சுகமானது

Sollathan Ninaikiren Song Lyrics in Tamil


BGM

பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

பெண் : வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது…

பெண் : அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
வெட்கங்கள் வர வைக்கிறாய்…
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
தனியே அழ வைக்கிறாய்…

பெண் : இந்த ஜீவன் இன்னும் கூட…
ஏன் உயிர் தாங்குது…
காதல் சுகமானது…

பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

BGM

பெண் : லலலா லலலலலா…
லலலா லலலலலா…

BGM

பெண் : சின்ன பூவொன்று பாறையை தாங்குமா…
உன்னை சேராமல் என் விழி தூங்குமா…
தனிமை உயிரை வதைக்கின்றது…

பெண் : கண்ணில் தீ வைத்து போனது நியாயமா…
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா…
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது…

பெண் : தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலே ஆனேன்…
துயரங்கள் கூட அட சுவையாகுது…
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது…
காதல் சுகமானது…

பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

BGM

பெண் : லலலல லாலா…
லலலல லாலா…

பெண் : ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா…
நீயும் ஆனந்த பைரவி ராகமா…
இதயம் அலை மேல் சருகானதே…

பெண் : ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்…
வந்து மோதிய இரும்பு மேகமே…
தேகம் தேயும் நிலவானதே…

பெண் : காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட…
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது…
சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது…
காதல் சுகமானது…

பெண் : ம்ம்… சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

பெண் : வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது…

பெண் : அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
வெட்கங்கள் வர வைக்கிறாய்…
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
தனியே அழ வைக்கிறாய்…

பெண் : இந்த ஜீவன் இன்னும் கூட…
ஏன் உயிர் தாங்குது…
காதல் சுகமானது…

BGM


Notes : Sollathan Ninaikiren Song Lyrics in Tamil. This Song from Kaadhal Sugamanathu (2001). Song Lyrics penned by Viveka. சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் வரிகள்.