Category Archives: மருதநாயகம்

மருதநாயகம் – Marudhanayagam (1997)

பிறந்தது பனையூரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுஜாதாஇளையராஜாஇளையராஜாமருதநாயகம்

Pirandhadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…
தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
குழு : மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

ஆண் : வளந்தது பகையோட நின்னு…
இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…
குழு : இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனுஷன தொரத்து மனு சொன்ன நீதி…
சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

குழு : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

BGM

ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே… ஏ…
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே…
சாதிக்கோர் சமயம் சொன்னானே…
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா…

ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை…
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளறவிட்டாரே…
கண்ணீரில் நனையாத பூமி…
யாரும் கண்ணில் காட்ட தகுமோ…
அதை காணும் காலம் வருமோ…

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…

குழு : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…

ஆண் : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

குழு : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…


Notes : Pirandhadhu Song Lyrics in Tamil. This Song from Marudhanayagam (1997). Song Lyrics penned by Sujatha. பிறந்தது பனையூரு பாடல் வரிகள்.