Category Archives: முறை மாமன்

முறை மாமன் – Murai Maman (1995)

கண்களை தூதுவிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாவித்யாசாகர்முறை மாமன்

Kangalai Thoothuviten Song Lyrics in Tamil


பெண் : கண்களை தூதுவிட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

பெண் : ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா…
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

BGM

பெண் : மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்…
கை விளக்க நேரமில்லை கண்ண மணிக்குள் சேர்ந்திருப்பேன்…

பெண் : மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்…
கை விளக்க நேரமில்லை கண் மணிக்குள் சேர்ந்திருப்பேன்…

பெண் : ஏணி மேல் ஏணி கொண்டு வான் வெளியில் பூ பறிப்பேன்…
ஏழு ஜென்மம் உள்ளதெல்லாம் இந்த ஜென்மம் வாழ்ந்திருப்பேன்…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

BGM

பெண் : போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு…
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு…
போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு…
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு…

பெண் : கண்களுக்குள் உன்னை வைத்து காப்பதுதான் என் கடமை…
கட்டில் என்னும் ராஜ்யத்தில் காதலி நான் உன் அடிமை…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

பெண் : ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா…
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…


Notes : Kangalai Thoothuviten Song Lyrics in Tamil. This Song from Murai Maman (1995). Song Lyrics penned by Vairamuthu. கண்களை தூதுவிட்டேன் பாடல் வரிகள்.