Category Archives: பெரிய மருது

vidala-pulla-song-lyrics-in-tamil

வெடலப்புள்ள நேசத்துக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்சுவர்ணலதாஇளையராஜாபெரிய மருது

Vidala Pulla Song Lyrics in Tamil


பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

BGM

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : வாச மல்லி பூத்திருக்கு…
வாக்கப் படக் காத்திருக்கு…
சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

BGM

பெண் : ஏகப் பட்ட ஆசை வந்து…
இவ மனச தாக்குதையா…
ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு…
ஏக்கம் வந்ததையா…

பெண் : ஏகப் பட்ட ஆசை வந்து…
இவ மனச தாக்குதையா…
ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு…
ஏக்கம் வந்ததையா…

பெண் : தோப்புக்குள்ள குருவி ரெண்டு…
சொந்தம் கொண்டு பேசுது…
சொந்தமுள்ள நாமும் இங்கே…
ஜோடி எப்போ ஆவது…

பெண் : ஊருக்குள்ள பாக்கு வெக்க…
தேதி ஒண்ணு பாக்கணும்…
ஊரடங்கிப் போன பின்னும்…
நாம மட்டும் பேசணும்…

பெண் : சந்தனத்த பூசவா…
என் ஜீவனே கூட வா…
சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

BGM

பெண் : மாமன் பெத்த மருது உன்ன…
மறந்திருக்க முடியலையே…
மருகி மருகி உருகி கரைஞ்சு…
வாட வெக்கிறியே…

பெண் : மாமன் பெத்த மருது உன்ன…
மறந்திருக்க முடியலையே…
மருகி மருகி உருகி கரைஞ்சு…
வாட வெக்கிறியே…

பெண் : மீசையுள்ள ஆம்பளைக்கு…
ரோஷம் ஒன்னு போதுமா…
மிச்சங்கள மீதங்கள…
நானும் சொல்ல வேணுமா…

பெண் : பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள…
மோகத் தீய மூட்டுற…
பாசங்கள மூடி வச்சு…
பாவலாவும் காட்டுற…

பெண் : வேட்டி கட்டும் மாப்பிள்ளே…
புத்தி மட்டும் போகலே…
கோவப்பட்டா லாபம் இல்லே…
சேந்துகிட்டா பாவம் இல்லே…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : வாச மல்லி பூத்திருக்கு…
வாக்கப் படக் காத்திருக்கு…
சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…


Notes : Vidala Pulla Song Lyrics in Tamil. This Song from Periya Marudhu (1994). Song Lyrics penned by Muthulingam. வெடலப்புள்ள நேசத்துக்கு பாடல் வரிகள்.