Category Archives: புது வசந்தம்

புது வசந்தம் – Pudhu Vasantham (1990)

பாட்டு ஒன்னு நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஎஸ். ஏ. ராஜ்குமார்புது வசந்தம்

Pattu Onnu Naan Song Lyrics in Tamil


பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…
பால் நிலவ கேட்டு…

BGM

பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…
பால் நிலவ கேட்டு…
வார்த்தையிலே வளைக்கட்டுமா…
வானவில்ல சேர்த்து…

BGM

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…
பால் நிலவ கேட்டு…
வார்த்தையிலே வளைக்கட்டுமா…
வானவில்ல சேர்த்து…

BGM

ஆண் : இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்…
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்…
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு…
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு…

ஆண் : பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது…
இசை என்னும் கடலில் ஆழம் எங்கே என்று தெரியாது…
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே…

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…
பால் நிலவ கேட்டு…
வார்த்தையிலே வளைக்கட்டுமா…
வானவில்ல சேர்த்து…

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…
பால் நிலவ கேட்டு…
வார்த்தையிலே வளைக்கட்டுமா…
வானவில்ல சேர்த்து…

BGM

ஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்…
இதயம்தானே எங்களது வாசல் ஆகும்…

ஆண் : பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து…
பறவை போல வாழ்ந்தோம்…
பசி எடுத்தால் பாட்டை உண்டு…
திசைகள் தேடி சேர்ந்தோம்…

ஆண் : ஒரு தெய்வம் நேரில் வந்து…
உறவை சொல்லி துணையாச்சு…
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு…
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்…

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…
பால் நிலவ கேட்டு…
வார்த்தையிலே வளைக்கட்டுமா…
வானவில்ல சேர்த்து…

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா…
பால் நிலவ கேட்டு…
வார்த்தையிலே வளைக்கட்டுமா…
வானவில்ல சேர்த்து…


Notes : Pattu Onnu Naan Song Lyrics in Tamil. This Song from Pudhu Vasantham (1990). Song Lyrics penned by S.A. Rajkumar. பாட்டு ஒன்னு நான் பாடல் வரிகள்.