Category Archives: பருவராகம்

பருவராகம் – Paruva Ragam (1987)

பூவே உன்னை நேசித்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஹம்சலேகாபருவராகம்

Poove Unnai Nesithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…

BGM

ஆண் : கண்ணில் பாடம் வாசித்தேன்…
காதல் வேண்டும் யாசித்தேன்…

BGM

ஆண் : சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே…

BGM

ஆண் : உள்ளத்தில் ஓசை இல்லை…
ஊமைக்கு பாஷை இல்லை…
கண்மணியே மெளனம் தானே தொல்லை… ஹா…

பெண் : நீயா என்னை நேசித்தாய்…
பூக்கள் கொண்டு பூசித்தாய்…

BGM

பெண் : உண்மை சொல்ல யோசித்தாய்…
கோழை போல யாசித்தாய்…

BGM

பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை…

BGM

பெண் : தேனென்றால் சாரம் வேண்டும்…
ஆணென்றால் வீரம் வேண்டும்…
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்…

BGM

ஆண் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது…
பெண் : ஓஹோ… ஆஹா… உண்மைதானா…

ஆண் : ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது…
பெண் : நீயா சொன்னாய் மெய்யேதானா…

ஆண் : உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது…
பெண் : பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது… ஆ…

BGM

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…

பெண் : உண்மை சொல்ல யோசித்தாய்…
கோழை போல யாசித்தாய்…

BGM

பெண் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது…
ஆண் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன…

பெண் : கண்ணடித்தால் தீராது…
காதல் இங்கு வாராது…
ஆண் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன…

பெண் : பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும்…
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்… ஹோ…

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…
கண்ணில் பாடம் வாசித்தேன்…
காதல் வேண்டும் யாசித்தேன்…

பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை…
தேனென்றால் சாரம் வேண்டும்…
ஆணென்றால் வீரம் வேண்டும்…
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்…


Notes : Poove Unnai Nesithen Song Lyrics in Tamil. This Song from Paruva Ragam (1987). Song Lyrics penned by Panchu Arunachalam. பூவே உன்னை நேசித்தேன் பாடல் வரிகள்.