Category Archives: படிச்சபுள்ள

படிச்சபுள்ள – Padicha pulla (1989)

பூங்காற்றே இனி போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாபடிச்சபுள்ள

Poongaatre Ini Song Lyrics in Tamil


ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…

BGM

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…
நான் ஒன்று எண்ணித் தவிக்க…
தான் ஒன்று தெய்வம் நினைக்க…
துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே…
என் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…

BGM

ஆண் : நம் கானம் கேட்ட வானாடும் சோலை…
வீணில் வாடுது பார்த்தாயோ…
பொன் மாலை வேளை இங்கென்ன தேவை…
சோக சங்கீதம் கேட்டாயோ…

ஆண் : என் வாழ்வு மண் மீது போனாலும்…
உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்…
யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்…
வேர் போல ஆல் போல நீ வாழ்க…
அன்பே அன்பே என் இன்பம் எங்கே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…

BGM

ஆண் : காவேரி இங்கு ஓடோடி வந்து…
காதல் சங்கமம் ஆகாதோ…
பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல…
ஆசை தோன்றுது ஏதேதோ…

ஆண் : பூந்தென்றல் தீயாக வீசாதே…
என் ஜீவன் தானாக வாழாதே…
நான் என்றும் நீ என்றும் வேறானோம்…
நிலையாக ஓடாத தேரானோம்…
அன்பே அன்பே என் இன்பம் எங்கே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…
நான் ஒன்று எண்ணித் தவிக்க…
தான் ஒன்று தெய்வம் நினைக்க…
துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே…
என் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…


Notes : Poongaatre Ini Song Lyrics in Tamil. This Song from Padicha Pulla (1989). Song Lyrics penned by Gangai Amaren. பூங்காற்றே இனி போதும் பாடல் வரிகள்.