Category Archives: நெஞ்சில் ஒரு ராகம்

நெஞ்சில் ஒரு ராகம் – Nenjil Oru Raagam (1982)

நெஞ்சம் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி ராஜேந்தர்எஸ். ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம் & டி ராஜேந்தர்டி ராஜேந்தர்நெஞ்சில் ஒரு ராகம்

Nenjam Paadum Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…
ஆண் : ஹே…

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹூ ஹ்ஹூ…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹூ ஹ்ஹூ…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

பெண் : நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்…
என்னென்று நான் சொல்வதோ… ஹா…

BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : உன் குரல் கேட்கவே குயில் கூட்டங்கள்…
ஹ தலை குனிந்தன தனை மறந்தன…

BGM

பெண் : எந்தன் வானத்தில் துள்ளுகின்ற மின்னல்…
சுழலும் கரமென்று சொன்னாலே தகுமே…

பெண் : எந்தன் கானத்தில் விழுகின்ற வார்த்தை…
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே…

பெண் : மனமேடைக்குள் ஆராதனை…
மலர் தூவாதோ என் கற்பனை…
மனமேடைக்குள் ஆராதனை…
மலர் தூவாதோ என் கற்பனை…

BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

பெண் : நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ…

BGM

ஆண் : தேவதை அமுதப் பூமழை…
தாரகை நீ மேனகை… ஆஹா…

பெண் : நீந்தும் மீன் போல நெளிகின்ற விழிகள்…
விருந்துதான் போட அழைக்கின்ற இமைகள்…
கொதிக்கும் பால் போல தவிக்கின்ற நிலையில்…

பெண் : உன்னை பாராட்ட துடிக்கின்ற இதயம்…
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்…
வாடை காற்றென்று இனிக்கின்றவன்…
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்…
வாடை காற்றென்று இனிக்கின்றவன்…

BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

பெண் : நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்…
என்னென்று நான் சொல்வதோ…

BGM


Notes : Nenjam Paadum Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Raagam (1982). Song Lyrics penned by T. Rajendar. நெஞ்சம் பாடும் பாடல் வரிகள்.