Category Archives: ஆத்தங்குடி இளையராஜா

Vaadi En Karutha Pulla Song Lyrics in Tamil

வாடி என் கருத்த புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஆத்தங்குடி இளையராஜாஆத்தங்குடி இளையராஜாஆத்தங்குடி இளையராஜாஆத்தங்குடி இளையராஜா

Vaadi En Karutha Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

ஆண் : அடி அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடியே அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

BGM

ஆண் : நான் பாட்டெடுத்து பாடி வாறன் தெம்மாங்கு பாட்டு…
நீ இளையராஜா பாட்டை கேளு அதிருது வேட்டு…

BGM

ஆண் : நான் பாட்டெடுத்து பாடி வாறன் தெம்மாங்கு பாட்டு…
நீ இளையராஜா பாட்டை கேளு அதிருது வேட்டு…

ஆண் : யாரு துணையுமில்ல…
எனக்கு நிகர் யாருமில்ல…
உடும்பு உடம்பு புள்ள…
எனைய ஜெயிக்க எவனும் இல்ல…

ஆண் : மோதி பாரு ஆடி பாடு…
நீ போட்ட போட்டி போடு…
எனக்காக ஒரு கூட்டம்…
அட மேளம் கொட்டி ஆட்டம் போடும்…

ஆண் : வாடி… அடி வாடி…
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

BGM

ஆண் : அடி கெண்ட மீனு கண்ணு ரெண்டும் இழுக்குது என்ன…
உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன…

BGM

ஆண் : அடி கெண்ட மீனு கண்ணு ரெண்டும் இழுக்குது என்ன…
உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன…

ஆண் : உறிஞ்சும் உதட்டுலயே என்னையே இறுக்கி முடிஞ்சிபுட்ட…
சங்கு கழுத்துலதான் என்னையும் வதைச்சி வாட்டிபுட்ட…
அடி சிட்டு தங்க பட்டு என் பக்கம் இல்லடி…
ஒன்னு தாரேன் உதட்டால் நீ வெட்கம் விட்டு கட்டிப்புடி…

ஆண் : வாடி… அடி வாடி…
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

BGM

ஆண் : என் அத்தை பெத்த ரத்தினமே…
மச்சானை பாரு என் மாமா வீட்டு மத்தலமே…
ஆதரவு கூறு…

BGM

ஆண் : என் அத்தை பெத்த ரத்தினமே…
மச்சானை பாரு என் மாமா வீட்டு மத்தலமே…
ஆதரவு கூறு…

ஆண் : உன்ன விட்டா யாரும் இல்ல எனக்கு…
ஒட்டிக்கிட வாடி புள்ள…
கண்ணசைக்கும் நேரத்துல எனக்கு…
காதல் தீ மூட்டி புள்ள…

ஆண் : இதை தெரிஞ்சு கொஞ்சம் புரிஞ்சு…
இந்த மச்சான் சொல்ல கேளு…

ஆண் : வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

ஆண் : அடி அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடி அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடி வாடி வாடி வாடி…
வாடி என் கருத்த புள்ள…


Notes : Vaadi En Karutha Pulla Song Lyrics in Tamil. This Song from Anthakudi Ilayaraja (2018). Song Lyrics penned by Anthakudi Ilayaraja. வாடி என் கருத்த புள்ள பாடல் வரிகள்.


கும்பகோணம் கொழுந்து வெத்தலையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஆத்தங்குடி இளையராஜாUnknownஆத்தங்குடி இளையராஜா

Kumbakonam kozhundhu veththala Song Lyrics in Tamil


BGM

குழு : கும்பகோணம் கொழுந்து வெத்தலை…
கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

பெண் : என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…
என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

BGM

குழு : கும்பகோணம் கொழுந்து வெத்தலை…
கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து…

பெண் : தின்னையில ஒரு நாளும் மாமா மாமா…
ஒன்னை தனியாவே விடமாட்டேன் ஆமா ஆமா…
மெத்தையில ஒரு நாளும் மாமா மாமா…
ஒன்னை திருடாம விடமாட்டேன் ஆமா ஆமா…

ஆண் : இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க…
எனக்கு மட்டும் உரிமையிருக்கு…
கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு…

ஆண் : இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க…
எனக்கு மட்டும் உரிமையிருக்கு…
கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

BGM

பெண் : மச்சத்தையும் என்னிபாக்க மறக்காதே மாமா…
முத்த கதை ஒன்னு சொல்லிதரனும் ஆமா ஆமா…
கட்டிபுடி வைத்தியமும் கத்துக்கனும் மாமா…
நீ கண்டபடி கத்துதரனும் ஆமா ஆமா…

ஆண் : இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு…
ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு…
கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு…
வா வா அதுக்கு…

ஆண் : இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு…
ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு…
கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு…
வா வா அதுக்கு…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

பெண் : என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…
என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…


Notes : Kumbakonam kozhundhu veththala Song Lyrics in Tamil. This Song from Anthakudi Ilayaraja. Song Lyrics penned by Unknown. கும்பகோணம் கொழுந்து வெத்தலையா பாடல் வரிகள்.


அத்த மக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ராசி. மணிவாசகன்ஆத்தங்குடி இளையராஜாUnknownஆத்தங்குடி இளையராஜா

Atha Maga Song Lyrics in Tamil


BGM

ஆண் : அத்தமக உன்னை நெனைச்சு…
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்…
அத்தமக உன்னை நெனைச்சு…
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்…

ஆண் : அத்தனையும் மறந்துபுட்டேன்…
அடியே உன்னை பாத்ததுமே…
அத்தனையும் மறந்துபுட்டேன்…
அடியே உன்னை பாத்ததுமே…

ஆண் : அடி அஞ்சுகமே…
உன்னை கொஞ்சனுமே…
நான் மெல்ல சேதி சொல்ல…
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை…

ஆண் : அத்தமக உன்னை நெனைச்சு…
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்…
அத்தனையும் மறந்துபுட்டேன்…
அடியே உன்னை பாத்ததுமே…

BGM

பெண் : குயிலு கத்தும் தோப்புக்குள்ள…
குரு குருன்னு பாக்கயில…
மனசுக்குள்ள குடிசை ஒன்னு…
மடமடனு சறியிதைய்யா…

பெண் : வெயிலு வரும் நேரத்தில…
மொட்டமாடி வடகம் போல…
நீயும் இல்லா நேரத்தில…
நெனைப்பு மட்டும் காயுதய்யா…

பெண் : கண்ணால வல விரிச்சு…
தன்னால பொலம்ப வச்ச…
ஒன்னோட மனசுக்குள்ள…
பொல்லாத காதல வச்ச…

பெண் : மாமாங்கம் ஆனா கூட…
மாமா நான் காத்திருப்பேன்…
தனனா பாடி…
தாவணிய போட்டிருப்பேன்…
பூத்திருப்பேன்…

பெண் : மாமன் பயன் உன்னை நெனைச்சு…
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்…
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்…
அத்தனையும் மலர்ந்திருச்சே…

BGM

ஆண் : தயிரு பானை உறியாட்டம்…
தலைகீழா தொங்குறன்டி…
தாலி ஒன்னு வாங்கி வச்சு…
தை மாசம் தேடுறன்டி…

ஆண் : கயித்து கட்டில் காத்திருக்கு…
காவலுக்கும் நாய் இருக்கு…
நீயும் நானும் சேர்ந்திருக்க…
எந்த ராவு தவமிருக்கு…

ஆண் : அன்னாடம் காட்சிய போல்…
உன் நினப்ப செலவழிச்சேன்…
மழையில நான் நனஞ்சு…
பூமிக்கு கொடை புடுச்சேன்…

ஆண் : வெள்ளாவி துணியாட்டம்…
வெள்ளதான் என் மனசு…
அடியே புரிஞ்சு…
என்னைய நீ உடுத்து…
நாள் குறிச்சு…

பெண் : மாமன் பயன் உன்னை நெனைச்சு…
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்…
மாமன் மயன் உன்னை நெனைச்சு…
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்…

பெண் : அத்தான் உன்னை பாத்த நிமிஷம்…
அத்தனையும் மலர்ந்திருச்சே…
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்…
அத்தனையும் மலர்ந்திருச்சே…

பெண் : மச்சானே…
ஆசை வச்சேனே…
நான் மெல்ல சேதி சொல்ல…
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை…

ஆண் : அத்தமக உன்னை நெனைச்சு…
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்…
அத்தனையும் மறந்துபுட்டேன்…
அடியே உன்னை பாத்ததுமே…

BGM


Notes : Atha Maga Song Lyrics in Tamil. This Song from Anthakudi Ilayaraja (2019). Song Lyrics penned by Rassi. Manivasagan. அத்த மக பாடல் வரிகள்.