| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சிவ ஷக்தி டாட்டா | சாய் சரண் பாஸ்கருணி | கௌரஹரி | ஹனுமான் |
Anjanadri Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அஞ்சனாத்திரி அழகிய மலையில்…
இரவு பகலாக கடும் தவம் செய்து…
வானர கேசரி கேசரி மனைவி தாயும் ஆகினாள்…
ஆண் : வாயுவின் மகனாய் பிறந்தானே…
அஷ்டசித்தியை அடைந்தானே…
அஞ்சனாவின் புதல்வன் ஹனுமான் பாரடா…
ஆண் : காலை விடிந்த உடன் பசியும் எடுத்ததே…
சூரியன் கனியாய் கண்ணில் தெரிந்ததே…
அடடா அடையும் ருசித்திட ஹனுமான் அருகில் நெருங்கினான்…
ஆண் : பூமியும் அதனால் இருளாக…
உலகம் பயந்ததே வா வா…
—BGM—
ஆண் : அட இதை உடனே இந்திரன் கண்டு…
ஐராவதம் அதில் ஏறி சென்று…
ஆஞ்சநேயனை தாக்கினரே வஜ்ராயுதம் விசிறியே…
ஆண் : இந்த சண்டையில் வாயுவின் பகவான்…
சிந்திய ரத்தம் சின்னதாய்…
பூமியை நோக்கி சீறி பாய்ந்து…
வங்க கடலிலே வீழ…
ஆண் : வங்க கடலின் அடி ஆழம் சென்று…
சிற்பி கூட்டில் அட தஞ்சம் கொண்டு…
—BGM—
ஆண் : காலம் பல காலம் கடந்தது இங்கு…
ஹனுமான் ருத்ர மணியானாதங்கே…
தகுதியான நல்ல மனிதருக்காக…
ஆண் : காத்திருப்புக்கு அது கோடி யுகம்…
கைசேர்ந்தால் நூறு வரம்…
காத்திருப்புக்கு அது கோடி யுகம்…
கைசேர்ந்தால் நூறு வரம்…
Notes : Anjanadri Song Lyrics in Tamil. This Song from HanuMan (2024). Song Lyrics penned by Siva Shakthi Datta. அஞ்சனாத்திரி பாடல் வரிகள்.
