பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஜெயமுருகன் டி.எம் | மனோ | ஆதித்யன் | ரோஜாமலரே |
Anandam Vandadhadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே…
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே…
ஆண் : என் காதல் கண்மனியே…
உன் கானம் கேட்கலையே…
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நாம் சேர்வதெப்போ…
ஆண் : அழகின் உருவே இதய மலரே…
உதயமாகும் புதிய நிலவே…
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே…
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே…
—BGM—
ஆண் : மேகம் கருக்கயிலே தேகை விறிக்கும் மயிலே…
—BGM—
ஆண் : மேகம் கருக்கயிலே தேகை விறிக்கும் மயிலே…
கண்ணே என் கண் முன்னே வந்து காதல்கதை சொல்வதெப்போ…
மாலை இளம் பொழுதில் கானம் படிக்கும் குயிலே…
தாலாட்டும் தென்றலாய் நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ…
ஆண் : உனது மடியில் விழிகள் மூட…
உறங்க வைத்து நீயும் பாட…
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே…
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே…
—BGM—
ஆண் : மாதர்கள் மலரெடுத்து…
மலருக்கு மலர் தொடுத்து…
—-BGM—
ஆண் : மாதர்கள் மலரெடுத்து…
மலருக்கு மலர் தொடுத்து…
மருதாணி வண்ணமிட்டு பெண் அழைத்து முன்னே வர…
ஆண் : பூ மாலை நானெடுத்து…
தோளோடு சூடிவிட்டு…
மார்போடு சேர்த்து கொள்ளும் மன நாளின்சேதி சொல்லு…
ஆண் : நாதம் முழங்க நேசம் துவங்க…
வாழ்த்து குவிய வாழ்வு துலங்க…
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே…
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே…
ஆண் : என் காதல் கண்மனியே…
உன் கானம் கேட்கலையே…
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ…
ஆண் : அழகின் உருவே இதய மலரே…
உதயமாகும் புதிய நிலவே…
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே…
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே…
Notes : Anandam Vandadhadi Song Lyrics in Tamil. This Song from Roja Malare (1997). Song Lyrics penned by T. M. Jayamurugan. ஆனந்தம் வந்ததடி பாடல் வரிகள்.