பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | சங்கர் கணேஷ் | சொந்தம் 16 |
Amman Kovil Song Lyrics in Tamil
ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…
ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…
ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…
ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…
ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…
—BGM—
ஆண் : நீரோடையில் நீந்தும் செந்தாமரை…
மலர்தான் என முகம்தான் கொண்ட பெண் பாவைதான்…
மேல் வானிலே தோன்றும் மூன்றாம் பிறை…
புருவம் என அமையும் இளம் பூந்தோகைதான்…
ஆண் : இடைதான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட…
நடைதான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட…
கெண்டை மீனும் வண்ண மானும் கண் இரண்டில் துள்ளாதோ…
ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…
ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…
—BGM—
ஆண் : மீனாட்சிதான் காஞ்சிக் காமாட்சிதான்…
மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்…
தென்னாடுதான் பேசும் பண்பாடுதான்…
காக்கும் குணம் நாளும் அந்தப் பெண்ணோடுதான்…
ஆண் : அவள்தான் என்னோடுதான் பூ மாலைதான் சூட…
அடடா எங்கே அந்தப் பெண்தான் என்று தேட…
என்னைத் தேடி சிந்து பாடி சொப்பனத்தில் வந்தாளே…
ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…
ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…
ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…
Notes : Amman Kovil Song Lyrics in Tamil. This Song from Shondham 16 (1989). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் தேரழகு பாடல் வரிகள்.