| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | பி. சுசீலா | இளையராஜா | நட்பு |
Aasa Vachen Unmela Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
பெண் : ஆதரிச்சா நல்லதையா…
இல்ல அரளி வெதை உள்ளதையா…
அரளி வெதை உள்ளதையா…
பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…
—BGM—
பெண் : சண்ட போட்ட கெண்டை மீனு…
ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு…
ரெண்டும் சேந்து கொஞ்சும் போது…
ஏரித் தண்ணி தேனாச்சு…
பெண் : தூண்டியிலே சிக்கவில்ல…
சுத்தி வர கொக்கும் இல்ல…
மீனு ரெண்டும் தூங்கயில…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
பெண் : ரெண்டு மீனும் கண் முழிச்சா…
ஏரியில தண்ணி இல்ல…
ஏரியில தண்ணி இல்ல…
பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…
—BGM—
பெண் : தென்னந்தோப்பில் என்னப் பாத்து…
சொன்ன வார்த்த என்னாச்சு…
அப்பன் பேசும் பேச்சக் கேட்டு…
காது ரெண்டும் புண்ணாச்சு…
பெண் : ரெக்கை எல்லாம் வெட்டிப்புட்டு…
நிக்குதையா பச்சக் கிளி…
ஊருக்குள்ள ஓமலிப்பு…
வாடுதையா வஞ்சிக் கொடி…
பெண் : கட்டிலிலே தேங்கி நிக்கும்…
கண்ணீர் மட்டும் ரெண்டு படி…
கண்ணீர் மட்டும் ரெண்டு படி…
பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
பெண் : ஆதரிச்சா நல்லதையா…
இல்ல அரளி வெதை உள்ளதையா…
அரளி வெதை உள்ளதையா…
பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…
Notes : Aasa Vachen Unmela Song Lyrics in Tamil. This Song from Natpu (1986). Song Lyrics penned by Vairamuthu. ஆசை வச்சேன் பாடல் வரிகள்.
