பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பட்டுக்கோட்டை நடராசன் | கே.ஜே. யேசுதாஸ் | கங்கை அமரன் | கோயில் மணியோசை |
Aandavan Yaaraiyum Vittathillai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல…
வாழ்க்கையின் வட்டத்துல…
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா…
சோதனை கொஞ்சமில்ல…
ஆண் : வேலியத்தான் போட்டு வப்பான்…
வேடிக்கத்தான் பாத்து நிப்பான்…
வேலியையும் தாண்டிப்புட்டா…
வேதனையில் சிக்க வப்பான்…
ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல…
வாழ்க்கையின் வட்டத்துல…
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா…
சோதனை கொஞ்சமில்ல…
—BGM—
ஆண் : பொட்டு வெச்ச காரணம் கேள்வி குறியாச்சு…
கட்டி வெச்ச மாலையோ வாடும்படி ஆச்சு…
ஆண் : சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து…
வந்தத கொண்டுதான் போனதே காத்து…
எண்ணி எண்ணி பாத்து பாத்து ஏங்கி போகும்போது…
இந்த பொண்ணு பாடிடாத சோகம் ஏது…
ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல…
வாழ்க்கையின் வட்டத்துல…
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா…
அட சோதனை கொஞ்சமில்ல…
—BGM—
பெண் : ஆரி ஆரிரோ ஆரிரோ…
ஆரிராரி ஆரிரோ ஆரிரோ…
—BGM—
ஆண் : புள்ளி வச்சு கோலந்தான் போட்டது அந்த சாமி…
கோலங்கள மீறித்தான் ஆடுதிந்த பூமி…
ஆண் : எல்லதான் எதுக்கும் உள்ளது பாரு…
பூவெல்லாம் சாமிதான் நாமெல்லாம் நாரு…
பொண்ணு மனம் பூமி போல பொறுமையாக வாழும்…
காலம் வந்து சேரும்போது கடலப் போல சீறும்…
ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல…
வாழ்க்கையின் வட்டத்துல…
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா…
சோதனை கொஞ்சமில்ல…
ஆண் : வேலியத்தான் போட்டு வப்பான்…
வேடிக்கத்தான் பாத்து நிப்பான்…
வேலியையும் தாண்டிப்புட்டா…
வேதனையில் சிக்க வப்பான்…
ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல…
வாழ்க்கையின் வட்டத்துல…
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா…
சோதனை கொஞ்சமில்ல…
Notes : Aandavan Yaaraiyum Vittathillai Song Lyrics in Tamil. This Song from Kovil Maniyosai (1988). Song Lyrics penned by Pattukottai Nadarajan. ஆண்டவன் யாரையும் பாடல் வரிகள்.