பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சுரதா | சீர்காழி கோவிந்தராஜன் | வி. குமார் | நீர்க்குமிழி |
Aadi Adangum Vazhkaiyada Song Lyrics in Tamil
ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
—BGM—
ஆண் : முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா…
கண் மூடினால் காலில்லா கட்டிலடா…
ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
—BGM—
ஆண் : பிறந்தோம் என்பதே முகவுரையாம்…
பேசினோம் என்பதே தாய்மொழியாம்…
மறந்தோம் என்பதே நித்திரையாம்…
மரணம் என்பதே முடிவுரையாம்…
ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
—BGM—
ஆண் : சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்…
தீமைகள் செய்பவன் அழுகின்றான்…
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை…
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்…
ஆண் : ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
—BGM—
ஆண் : வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை…
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை…
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை…
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை…
ஆண் : தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை…
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை…
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை…
Notes : Aadi Adangum Vazhkaiyada Song Lyrics in Tamil. This Song from Neerkumizhi (1965). Song Lyrics penned by Suratha. ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல் வரிகள்.