| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பஞ்சு அருணாச்சலம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | புவனா ஒரு கேள்விக்குறி |
Vizhiyile Malarnthathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
ஆண் : உன் நினைவே போதுமடி…
மனம் மயங்கும் மெய் மறக்கும்… ம்ம்ம்…
புது உலகின் வழி தெரியும்…
பொன் விளக்கே தீபமே…
ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
—BGM—
ஆண் : ஓவியனும் வரைந்ததில்லையே…
உன்னைப் போல் ஓர் அழகை கண்டதில்லையே…
ஓவியனும் வரைந்ததில்லையே…
உன்னைப் போல் ஓர் அழகை கண்டதில்லையே…
ஆண் : காவியத்தின் நாயகி…
கற்பனையில் ஊர்வசி…
கண்களுக்குள் விளைந்த மாங்கனி…
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி…
ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
—BGM—
ஆண் : கையளவு பழுத்த மாதுளை…
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை…
கையளவு பழுத்த மாதுளை…
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை…
ஆண் : முன்னழகில் காமினி…
பின்னழகில் மோகினி…
மோக மழை தூவும் மேகமே…
யோகம் வரப் பாடும் ராகமே…
ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
எங்கெங்கும் உன்னழகே… ம்ம்ம்ம்…
Notes : Vizhiyile Malarnthathu Song Lyrics in Tamil. This Song from Bhuvana Oru Kelvi Kuri (1977). Song Lyrics penned by Panchu Arunachalam. விழியிலே மலர்ந்தது பாடல் வரிகள்.

