Tag Archives: ஸ்ரீஜித் எட்வானா

kaadhal-en-kaviye-song-lyrics-in-tamil

காதல் என் கவியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நவின் கண்ணன்சித் ஶ்ரீராம்ஸ்ரீஜித் எட்வானா சால்மன் 3டி

Kaadhal En Kaviye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஹோ… காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : நீயே வெண்பனியே…
தீயின் சுவையும் நீயே…
உன்னை மெது மெதுவாக…
பயணங்கள் போல தொடங்கிடவா…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…

ஆண் : உன் காதின் ஓரம் நான்…
வரைவேன் காதல் கவிதை…
துடுப்பாக மாறுவேன்…
உன் கரையை தாண்டுவேன்…

ஆண் : அடி ராட்சசியே கூச்சம் காணலையோ… ஓஓ…
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே… ஓஓ…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…

ஆண் : காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி செரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

BGM

ஆண் : விடு விடு என்றே உதடுகள்தான் கெஞ்ச…
உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே…

ஆண் : முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற…
கடிகார முட்களும் நானுமே…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…

ஆண் : காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…


Notes : Kaadhal En Kaviye Song Lyrics in Tamil. This Song from Salmon 3D (2023). Song Lyrics penned by Navin Kannan. காதல் என் கவியே பாடல் வரிகள்.