Tag Archives: ரோஜா ஆதித்யா

seevanuke-seevan-song-lyrics-aelay

சீவனுக்கே சீவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹலிதா ஷமீம்யோகி சேகர் & ரோஜா ஆதித்யாகேபர் வாசுகிஏலே

Seevanuke Seevan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே…
அம்மாளு ராசாத்தி…
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்…
கண்ணாலம் கட்டலான்டி…

ஆண் : பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே…
சோடியா சேர்ந்தோடி…
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்…
பொழுத களிப்பேன்டி…

—BGM—

ஆண் : ஓஓ… பொட்ட வெயில் காஞ்சாலும்…
அவ கிட்ட இருந்தாலே…
வேப்பம்மர நிழல் போல…
சில்லுபா உணர்வேனே…

ஆண் : அந்தி வான தூத்தல போல்…
அடுக்கு மல்லி சிரிப்பாலே…
அமுதகிளி அருகாமையே…
எனக்கு தினம் அருமருந்தே…

ஆண் : கைய நான் காட்டுனா…
பஸ்சும் கூட நிக்காதே…
சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே…
கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும்…
கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது…

ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே…
அம்மாளு ராசாத்தி…
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்…
கண்ணாலம் கட்டலான்டி…

ஆண் : பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே…
சோடியா சேர்ந்தோடி…
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்…
பொழுத களிப்பேன்டி…

—BGM—

பெண் : நம் சீவன் ரெண்டு சேர்ந்ததா நெனச்சே…
மல்லிப்பூ கட்டுனேன்டா…
உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே…
எத்தனை சந்தோசாம்டா…

பெண் : சிட்டு குருவி உடம்ப சிலிர்பத போலத்தானே…
மனசும் துடிக்குதடா…
உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர…
ஊத்து ஒன்னும் எடுக்குதடா… ஆ…

—BGM—


Notes : Seevanuke Seevan Song Lyrics in Tamil. This Song from Aelay (2021). Song Lyrics penned by Halitha Shameem. சீவனுக்கே சீவன் பாடல் வரிகள்.