Tag Archives: கே.எஸ்.மனோஜ்

கண்ணும் கண்ணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஈஸ்வர்கென் கருணாஸ்கே.எஸ். மனோஜ்தூக்குதுரை

Kannum Kannum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்து அழகா பேசுது…
எக்கு தப்பு வயசு என்னாவது…
மொட்டு ஒன்னு பூத்து மெதுவாக போகுது…
மக்கு பய மனசு என்னாவது…

ஆண் : பாத்தாலும் பாக்காமலே…
கேட்டாலும் கேக்காமலே…
நடப்போடும் செங்காந்தளே…
உனபாப்பேன் அறியாம…

ஆண் : அழகே நீ திருகாணி…
துள போட்டு பதிச்சேன்டி…
கனவல்லாம் நீத்தான்டி…
நெஜமெல்லாம் தவிச்சேன்டி…

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்து அழகா பேசுது…
எக்கு தப்பு வயசு என்னாவது…
மொட்டு ஒன்னு பூத்து மெதுவாக போகுது…
மக்கு பய மனசு என்னாவது…

BGM

ஆண் : தூரல் போடும் வானம்தானா…
மழ மேகம் போல நீயும் நானா…
வாழப்போகும் காலமெல்லாம் இருபோமே சரிதானா…

ஆண் : காதல் செய்யும் மாயம்தானா…
உன் தேடி தேடி பாக்குறேன் நான்…
ஜோடி சேரும் நாளையென்னி புரியாம அலஞ்சேன் நான்…

ஆண் : தேர் ஒன்னு கூடத்துல நடக்குது…
மான் ஒன்னு மந்தையில முழிக்குது…
திரை எல்லாம் அவ முகமே தெரியுது…
உலகம் புரியுது…

ஆண் : நேராக அவ வந்தா மனசெல்லாம் தாழாது…
ஏதுனு எதுவுனு சொல்லாம கொல்லமா திண்டாடுது…

ஆண் : பார்த்தாலும் பாக்கமலே…
கேட்டாலும் கேக்காமலே…

BGM

ண் : கண்ணும் கண்ணும் பாத்து அழகா பேசுது…
எக்கு தப்பு வயசு என்னாவது…
மொட்டு ஒன்னு பூத்து மெதுவாக போகுது…
மக்கு பய மனசு என்னாவது…

ஆண் : பாத்தாலும் பாக்காமலே…
கேட்டாலும் கேக்காமலே…
நடபோடும் செங்காந்தளே…
உனபாப்பேன் அறியாம…

ஆண் : அழகே நீ திருகாணி…
தொள போட்டு பதிச்சேன்டி…
கனவல்லாம் நீத்தான்டி…
நெஜமெல்லாம் தவிச்சேன்டி…


Notes : Kannum Kannum Song Lyrics in Tamil. This Song from Thookudurai (2024). Song Lyrics penned by Eshwar. கண்ணும் கண்ணும் பாடல் வரிகள்.


dont-worry-pullingo-song-lyrics

டோன்ட் வொரி புள்ளிங்கோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிசிலம்பரசன்கே.எஸ்.மனோஜ்இரும்பு மனிதன்

Don’t Worry Pullingo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டோன்ட் வொரி புள்ளிங்கோ…
தில்லாவே நில்லுங்கோ…
சேலன்ஜ்ஜே இல்லாட்டி…
லைப் போர்ருங்கோ…

ஆண் : துட்டெல்லாம் போனாலும்…
தூசாக ஆனாலும்…
நம்பிக்கை விடாம…
வாழ்ந்து பாருங்கோ…

ஆண் : நண்பா… வலிதான் வலுவாக உன்ன மாத்தும்…
வானம் மேல…
இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும்…

ஆண் : குத்தம் முள்ளை…
ஒரு கிரீடம் போல சூடு…
கேளி பேச்சை…
கேக்காம தூக்கி போடு…

ஆண் : உன்னை நீ நம்பு…
அது தருமே தெம்பு…
இது மட்டுமே போதும்…
நீ என்றும் கெத்து காட்டிடு…

—BGM—

ஆண் : எங்கேயும் தேங்காம…
ஆறு போல ஓடு…
ஒரு நாளில் ஒரு நாளில்…
உலகம் உன்னது…

ஆண் : விடாம போராடி…
உன்னை வென்று காட்டு…
அது தானே…
நிலையான வெற்றி என்பது…

ஆண் : எண்ணம் உன்னோட…
ஏணி எந்நாளும்…
என்றும் நல்லாவே எண்ணிக்கோ…
நல்ல எண்ணங்கள்…
நெஞ்சில் வாழட்டும்…
உன்ன அது மேல ஏத்திக்கோ…

ஆண் : இலக்கு இலக்கு இலக்கு வச்சா…
பயத்த விலக்கி விலக்கி விலக்கி போடு…
இறங்கி இறங்கி இறங்கி கலக்கு…
தெறிக்க தெறிக்க தெறிக்க…
நாளும் நீ முன்னேறு…

—BGM—

ஆண் : எதில் நீ தோத்தாலும்…
துவண்டு போய் விடாதே…
அவமானம் வெகுமானம்…
ஆக மாறுமே…
என்னதான் துன்பங்கள்…
முட்டி மோதினாலும்…
தயங்காமல் எதிர் நீச்சல்…
போட வேண்டுமே…

ஆண் : இன்றே உன் வாழ்வின்…
கடைசி நாள் என்று…
எண்ணி எந்நாளும் வாழ்த்திடு…
சோர்வே இல்லாமல்…
வியர்வை நீ சிந்தி…
வாழ்வில் வாகைகள் சூடிடு…

ஆண் : முறுக்கு முறுக்கு மீசை முறுக்கே…
நொறுக்கு நொறுக்கு அடிச்சு நொறுக்கு…
நெருப்பு நெருப்பு மனசில் எரிஞ்சா…
கெளப்பு தூளு கெளப்பு…
வெற்றிதான் உன்னோடு…

ஆண் : டோன்ட் வொரி புள்ளிங்கோ…
தில்லாவே நில்லுங்கோ…
சேலன்ஜ்ஜே இல்லாட்டி…
லைப் போர்ருங்கோ…

ஆண் : துட்டெல்லாம் போனாலும்…
தூசாக ஆனாலும்…
நம்பிக்கை விடாம…
வாழ்ந்து பாருங்கோ…

ஆண் : நண்பா… வலிதான் வலுவாக உன்ன மாத்தும்…
வானம் மேல…
இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும்…

ஆண் : குத்தம் முள்ளை…
ஒரு கிரீடம் போல சூடு…
கேளி பேச்சை…
கேக்காம தூக்கி போடு…

ஆண் : உன்னை நீ நம்பு…
அது தருமே தெம்பு…
இது மட்டுமே போதும்…
நீ என்றும் கெத்து காட்டிடு…

—BGM—


Notes : Don’t Worry Pullingo Song Lyrics in Tamil. This Song from Irumbu Manithan (2020). Song Lyrics penned by Niranjan Bharathi. டோன்ட் வொரி புள்ளிங்கோ பாடல் வரிகள்.