Tag Archives: கிடக்குழி மாரியம்மாள்

kandaa-vara-sollunga-song-lyrics-karnan

கண்டா வரச்சொல்லுங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மாரி செல்வராஜ்சந்தோஷ் நாராயணன் & கிடக்குழி மாரியம்மாள்சந்தோஷ் நாராயணன்கர்ணன்

Kandaa Vara Sollunga Song Lyrics in Tamil


பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…

பெண் : சூரியன பெக்கவில்லை…
சந்திரனும் சாட்சி இல்லை… ஏஏஏ…
சூரியன பெக்கவில்லை…
சந்திரனும் சாட்சி இல்லை… ஏஏஏ…
பாதகத்தி பெத்த பிள்ளை…
பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை… ஏஏஏ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

—BGM—

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

—BGM—

பெண் : அம்மாடி ஆலமரம்…
மரத்துமேல உச்சிக்கெளை… ஏஏஏ…
அம்மாடி ஆலமரம்…
மரத்துமேல உச்சிக்கெளை… ஏஏஏ…
ஒத்தக்கிளி நின்னாக்கூட…
கத்தும்பாரு அவன் பேர… ஏஏஏ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…
கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

பெண் : ஊரெல்லாம் கோயிலப்பா…
கோயிலெல்லாம் சாமியப்பா…
ஊரெல்லாம் கோயிலப்பா…
கோயிலெல்லாம் சாமியப்பா…
ஒத்த பூடம்ங்கூட இல்லயப்பா…
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா… ஆஆ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

—BGM—

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

பெண் : கவசத்தையும் கண்டதில்ல…
எந்த குண்டலமும் கூடயில்லை… ஏஏஏ…
வாள் தூக்கி நின்னான் பாரு…
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை… ஏஏஏ…
வாள் தூக்கி நின்னான் பாரு…
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை… ஏஏஏ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…
கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…
கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

—BGM—


Notes : Kandaa Vara Sollunga Song Lyrics in Tamil. This Song from Karnan (2021). Song Lyrics penned by Mari Selvaraj. கண்டா வரச்சொல்லுங்க பாடல் வரிகள்.