பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பி. உன்னிகிருஷ்ணன் | எஸ். ஏ. ராஜ்குமார் | புத்தம் புது பூவே |
Sevanthi Poovukkum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செவ்வந்தி பூவுக்கும்…
தென்பாண்டிக் காற்றுக்கும்…
என் பாட்டுனா சந்தோஷம்தான்…
ஆண் : எம்மாமன் பொண்ணுக்கு…
சிங்கார கண்ணுக்கு…
என் பாட்டுனா சந்தோஷம்தான்…
ஆண் : அம்மாடி உன் கொலுசு சத்தம்…
ஆதாரமா நெஞ்சில் நிக்கும்…
அழகே உன் பெயர் சொன்னால்…
கவிதை கொட்டும்…
ஆண் : செவ்வந்தி பூவுக்கும்…
தென்பாண்டிக் காற்றுக்கும்…
என் பாட்டுனா சந்தோஷம்தான்…
ஆண் : எம்மாமன் பொண்ணுக்கு…
சிங்காரக் கண்ணுக்கு…
என் பாட்டுனா சந்தோஷம்தான்…
—BGM—
ஆண் : இருவெள்ளிக் கொலுசோட…
எச பாட்டு நான் பாட…
கை தட்டும் பூந்தோட்டம்…
அதா கேட்டுதான்…
ஆண் : மழை வெயில் உறவாட…
மனசெல்லாம் அலை ஓட…
இலை கூட தலை ஆட்டும்…
நான் பாடினா…
ஆண் : நெத்தியில சூரியன ஆற வச்சு…
பொட்டு வைப்பேன்…
மருதாணியில் மகா ராணிய…
போர்த்தி வைப்பேன்…
மலரே உன் முன்னால தனியா நிப்பேன்…
ஆண் : செவ்வந்தி பூவுக்கும்…
தென்பாண்டிக் காற்றுக்கும்…
என் பாட்டுனா சந்தோஷம்தான்…
ஆண் : எம்மாமன் பொண்ணுக்கு…
சிங்கார கண்ணுக்கு…
என் பாட்டுனா சந்தோஷம்தான்…
—BGM—
ஆண் : மனசெல்லாம் மாக் கோலம்…
நீ போட்ட பூக் கோலம்…
மழைத் தண்ணி பட்டாலும் அழியாதம்மா…
ஆண் : நாள் எல்லாம் என் கூட…
நீ பேசி சிரிச்சாலே…
அது போல சுகம் ஏதும் கிடையாதம்மா…
ஆண் : கண்ணாடியும் உன் முகத்த…
கண்ணாடியாக பாக்கும் கண்ணு…
என் பாட்டு சொல்லாதத…
தென்றல் சொல்லும்…
ஆண் : என் உசுரோட உன் பேச்சு…
ஒலியா மின்னும்…
ஆண் : செவ்வந்தி பூவுக்கும்…
தென்பாண்டிக் காற்றுக்கும்…
என் பாட்டுனா சந்தோஷம் தான்…
ஆண் : அம்மாடி உன் கொலுசு சத்தம்…
ஆதாரமா நெஞ்சில் நிக்கும்…
அழகே உன் பெயர் சொன்னால்…
கவிதை கொட்டும்…
ஆண் : செவ்வந்திப் பூவுக்கும்…
தென்பாண்டிக் காற்றுக்கும்…
என் பாட்டுனா சந்தோஷம்தான்…
Notes : Sevanthi Poovukkum Song Lyrics in Tamil. This Song from Putham Puthu Poove (1997). Song Lyrics penned by . செவ்வந்தி பூவுக்கும் பாடல் வரிகள்.