| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அண்ணாமலை | முகேஷ் & அனிதா | கண்ணன் | திலகர் |
Oorellam Vettu Satham Song Lyrics in Tamil
—BGM—
குழு : தன்னாரே நாரேநன்னே தன்னாரே நாரேநன்னே…
தன்னாரே தன்னாரே தன்னாரே நாரேநன்னே…
தன தன்னாரே நாரேநன்னே…
பெண் : ஊரெல்லாம் வேட்டு சத்தம்…
தெருவெல்லம் பாட்டு சத்தம்…
பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது…
புது உசுரோன்னு வர போகுது…
பெண் : கை நிறைய வளையல் இட்டு…
கன்னத்துல மஞ்சள் இட்டு…
சாதி சனம் கூடி நின்னு…
குலம் தழைக்க வாழ்த்துங்கடி…
பெண் : ஆணோ அது பெண்ணோ…
அத அழகா ரொம்ப அறிவா…
புலி குட்டி போல ஒன்ன…
பெத்து தர வேணுமடி…
குழு : தன்னாரே நாரேநன்னே தன்னாரே நாரேநன்னே…
தன்னாரே தன்னாரே தன்னாரே நாரேநன்னே…
தன தன்னாரே நாரேநன்னே…
பெண் : பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது…
புது உசுரோன்னு வர போகுது…
—BGM—
பெண் : எங்களுக்கு குல சாமி எப்போது நீங்க…
உங்களைப்போல் பேர் எடுப்பான் உங்க பிள்ளை…
நல்லா படியா பிள்ளை பொறந்திடா வேணும்…
உள்ளங்கையில் நாங்க வச்சு தாங்கிடுவோம்…
ஆண் : வானவில்லில் ஊஞ்சல் கட்டி…
ஆட வெப்போம்…
வெண்ணிலாவ பக்கத்தில…
நிக்க வெப்போம்…
ஆண் : மின்னலதான் கால் கொலுசா…
போட்டு வெப்போம்…
மேகத்துல மெத்தை செஞ்சி…
தூங்க வெப்போம்…
பெண் : ஆடி ராசாத்தி ஒரு ரோசா பூவ…
உடனே கையில் பெத்து கொடு…
—BGM—
ஆண் : புள்ளதாச்சி போல…
ஒரு தெய்வம் தான் இல்லை…
உயிர் சொமக்கும்…
கருவறைதான் கோவிலடா…
பெண் : ஆம்பளையா படைக்கிறது…
பூமியில யாரு…
ஆதி சக்தி எப்போதுமே…
பெண் தானாடா…
ஆண் : தாய் ஆக போறவள…
வணங்கி நில்லு…
வளைக்காப்பு நேரத்துல…
நன்றி சொல்லு…
பெண் : காசு பணம் வச்சிருந்தா…
பெருசு இல்ல…
வாரிசுக்கு ஈடு இனி…
யாதும் இல்லை…
ஆண் : தாய் வீட்டுக்கிவ போக போற…
திரும்பி வரணும் ரெண்டு பேரா…
பெண் : தாய் வீட்டுக்கிவ போக போற…
திரும்பி வரணும் ரெண்டு பேரா…
Notes : Oorellam Vettu Satham Song Lyrics in Tamil. This Song from Thilagar (2015). Song Lyrics penned by Annamalai. ஊரெல்லாம் பாடல் வரிகள்.
