பாடலாசிரியர்கள் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | நிவாஸ்.கே.பிரசன்னா | நிவாஸ்.கே.பிரசன்னா | சேதுபதி |
Mazhai Thooralam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…
ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…
ஆண் : இரவோ பகலோ…
இருப்பாய் நீ காவலாய்…
இறைவன் வடிவில்…
வருவாய் நீ காவலாய்…
ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…
ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…
ஆண் : இரவோ பகலோ…
இருப்பாய் நீ காவலாய்…
இறைவன் வடிவில்…
வருவாய் நீ காவலாய்…
ஆண் : மரம் சாய்ந்தாலும்…
விதை சாயாதே…
விழு எழு போராடு…
—BGM—
ஆண் : விடிந்தும் விடியாத காலை…
முடிந்தும் முடியாத மாலை…
தினமும் நீ செய்யும் வேலை வா… ஆஆ…
ஆண் : குற்றமில்லாத ஊரு…
உலகில் எங்குண்டு கூறு…
நெற்றிக்கண் கொண்டு தேடு வா… ஆஆ…
ஆண் : உறங்கும் போது…
உறங்கும்போது விழிப்பாய்…
இறந்த போதும் நிலைப்பாய்…
கோடி வேலை இங்கே…
காவல் போலே எங்கே…
ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…
ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…
—BGM—
Notes : Mazhai Thooralam Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar. மழை தூறலாம் பாடல் வரிகள்.