பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆபாவாணன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | அரவிந்த் சித்தார்த்தா | காவியத்தலைவன் (1992) |
Kana Kanum Neram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…
—BGM—
ஆண் : ஹே… காமன் விட்ட பாணம்…
நெஞ்சில் காயம் ஆறுமா…
—BGM—
ஆண் : ஒரு இரவிலும் ஆறலாம்…
சில தினங்களும் கூடலாம்…
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்…
நீ மறுத்தால் மாறுமா…
ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…
—BGM—
ஆண் : தள்ளித் தள்ளி போனது போதும்…
அள்ளிக் கொள்ள ஏங்குது நாளும்…
சொல்லிச் சொல்லி தந்தது மோகம்…
பள்ளி கொள்ள இது நேரம்…
ஆண் : சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா…
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா…
சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா…
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா…
ஆண் : உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே…
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே…
ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…
—BGM—
ஆண் : ஹே… காமன் விட்ட பாணம்…
நெஞ்சில் காயம் ஆறுமா…
—BGM—
ஆண் : ஊரைச் சொல்லி வருவது பாதை…
உறவைச் சொல்லி வருவது வாழ்க்கை…
யாரைச் சொல்லி வருவாள் மனைவி…
துணை பேரைச் சொல்வாள் பெருந்துணைவி…
ஆண் : உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்…
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்…
உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்…
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்…
ஆண் : உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே…
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே…
ஆண் : ஹேஹேஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…
—BGM—
ஆண் : ஹே… காமன் விட்ட பாணம்…
நெஞ்சில் காயம் ஆறுமா…
—BGM—
ஆண் : ஒரு இரவிலும் ஆறலாம்…
சில தினங்களும் கூடலாம்…
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்…
நீ மறுத்தால் மாறுமா…
ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…
—BGM—
Notes : Kana Kanum Neram Song Lyrics in Tamil. This Song from Kaviya Thalaivan (1992). Song Lyrics penned by Aabaavanan. கனா காணும் நேரம் பாடல் வரிகள்.