பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கார்த்திக் & சுசித்ரா | எஸ்.எஸ்.தமன் | மாஸ்கோவின் காவிரி |
Gore Gore Song Lyrics in Tamil
ஆண் : கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோரே கோகோரே…
—BGM—
ஆண் : பூட்டு போட்ட பூவே…
உன் கண்ணில் மழையை வைத்தாய்…
ஏப்ரல் மாத வெயிலை…
உன் சொல்லில் ஏன் வைத்தாய்…
ஆண் : பூட்டு போட்ட பூவே…
உன் கண்ணில் மழையை வைத்தாய்…
ஏப்ரல் மாத வெயிலை…
உன் சொல்லில் ஏன் வைத்தாய்…
பெண் : உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்…
ரெண்டும் சேர்ந்தது பெண்ணினம்…
நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன்…
தள்ளி இருப்பது கண்ணியமே…
பெண் : மதனா மதனா…
நான் மஞ்சம் வந்த தங்க தேரே…
பெண் : கோரே கோகோரே கோரே கோரே…
கோகோரே கோகோரே…
கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோகோரே கோகோரே…
—BGM—
பெண் : முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்…
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்…
சரியாக சொல்லி விட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…
பெண் : முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்…
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்…
சரியாக சொல்லி விட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…
ஆண் : இதழில் பாய்ந்த என் முத்தம்…
இடறி விழுந்தது கன்னத்தில்…
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து…
மொட்டு உடைந்தது வேகத்தில்…
ஆண் : ரதியே ரதியே…
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே…
ஆண் : கோரே கோகோரே கோரே கோரே…
கோகோரே கோகோரே…
கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோகோரே கோகோரே…
—BGM—
ஆண் : முதல் முறை பார்த்தது எந்த நாள்…
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்…
சரியாக சொல்லிவிட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…
ஆண் : முதல் முறை பார்த்தது எந்த நாள்…
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்…
சரியாக சொல்லிவிட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…
பெண் : ஆசை பார்வை பார்த்துக் கொண்டது…
அக்டோபர் மாதல் ஏழாம் நாள்…
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை…
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்…
பெண் : மதனா மதனா…
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு…
பெண் : கோரே கோகோரே கோரே கோரே…
கோகோரே கோகோரே…
கோரே கோகோரே கோரே கோகோரே…
கோரே கோகோரே கோகோரே…
Notes : Gore Gore Song Lyrics in Tamil. This Song from Moscowin Kaveri (2010). Song Lyrics penned by Vairamuthu. கோரே கோரே பாடல் வரிகள்.