Category Archives: கொரில்லா

Yaaradiyo Song Lyrics in Tamil

யாரடியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சித் ஸ்ரீராம்சாம் சி.எஸ்கொரில்லா

Yaaradiyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…
பால் மழையின் துளியடி நீ நிலவின் நகலடி…
வா எனதுள் சகி…

ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…

ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…

ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…

ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…

BGM

ஆண் : புது விதமாய் நினைவலைகள்…
உனதுருவாய் தினம் வருதே…

ஆண் : பெண்ணே உன்னை காணும் முன்பே…
வாழ்க்கை என்பதே வீண் என்றேன்…
உன்னை நானும் கண்ட பின்னே
ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்…

ஆண் : இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்…
உனக்காக துடிச்சிடும் இதயம்…
மனசள்ளிதாடி பெண்ணே…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…

ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…

ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…

—BGM—

ஆண் : நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…
தும் தும் தும் தும்…
வாழ்க்க போதும்…

BGM


Notes : Yaaradiyo Song Lyrics in Tamil. This Song from Gorilla (2019). Song Lyrics penned by Sam C.S. யாரடியோ பாடல் வரிகள்.