Category Archives: மன்னர் வகையறா

oru-thattana-pole-song-lyrics-in-tamil

ஒரு தட்டான போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சத்யபிரகாஷ் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜேக்ஸ் பெஜாய்மன்னர் வகையறா

Oru Thattana Pole Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாகதானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

ஆண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டியே…

ஆண் : உன்னோட அழக உக்காந்து பழக…
என் பேரில் முழுசா எழுதிட்டியே…

ஆண் : நான் சித்து எறும்பா…
தரையில் நடக்கிறேன்…
உன்ன சக்கரையா…
தலையிலே சொமக்குறேன்…

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே…
நான் மிதந்தேனே…

BGM

ஆண் : காத்து பட்ட புழுதிய போல…
ஆசை பட்டு கெளம்புனேன் மேல…
தூறல்ல தூவுனேன்…
அடங்குனேன் கீழ…

பெண் : காஞ்சா மட்டை கடாமுடா பேச்ச…
கத்து வச்சி கேக்குற கிச்சான்…
குருவியா வந்து நீ…
எனக்கின்னு வாச்ச…

ஆண் : வெயிலோட மழையுமே சேர்ந்து அடிக்கும்…
அந்த அழகிய அதிசயம் போல…
எப்போ எப்போ கிட்ட கிட்ட நீ வருவேன்னு…
எண்ணி கிட்டு இருந்தேன் நாளா…

பெண் : அது எல்லாம் தெரிஞ்சிதானே…
உன் அருகில் வந்தேன் நானே…

ஆண் : ஒரு தட்டானா…
தட்டானா பறந்தேன்…
ஒரு சிட்டானா…
சிட்டானா மிதந்தேன்…

BGM

பெண் : ஆள விட்டு பாக்குற அழகா…
ஆத்தி இப்போ இனிக்குது மொளகா…
எப்படி இப்படி நீ என்னை மாத்துன…

ஆண் : ஆலங்கட்டி மழையை எரிஞ்சேன்…
ஆட்டு குட்டி கணக்கா திரிஞ்சேன்…
இலைய நீ நீட்டுனா…
தலைய நான் ஆட்டுவேன்…

பெண் : செக்க செக்க செவந்தேன்…
கண்ணும் கண்ணும்தான்…
என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : என்னை கூட்டி கொஞ்சோம்…
குலசேன் பார்த்தேன் என் நெஞ்ச…
மிச்சமாக நீயும் வந்து நின்ன…

ஆண் : மேல இருக்கவன் போட்டா கொடு…
என் நெஞ்சுதான் உனக்கு வீடு…

பெண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

பெண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டேனே…
என்னோட அழக…
எப்போதும் பழக…
உன் பேரில் முழுசா எழுதிட்டேனே…

BGM


Notes : Oru Thattana Pole Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Mani Amuthavan. ஒரு தட்டான போல பாடல் வரிகள்.