Category Archives: மீண்டும் ஒரு காதல் கதை

Yedhedho Pennae Song Lyrics in Tamil

ஏதேதோ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அஜேஷ் அசோக் & ஹரிணிஜி. வி. பிரகாஷ் குமார்மீண்டும் ஒரு காதல் கதை

Yedhedho Pennae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே…
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்…

பெண் : என் காற்றில் இன்று…
உன் சுவாசம் தேடி…
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்…

ஆண் : என் ஆசை நினைப்பது ஏராளம்…
என்றாலும் என்னிடம் மொழி இல்லை…

பெண் : பெண் ஆசை மறைப்பது ஏராளம்…
அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை…

ஆண் : ஓ… அன்பே என் அன்பே…
என் இதயத்தை…
உன் கையில் நான் தந்தேன்…
ஓர் கடிதத்தை…

பெண் : உன் இதயம் என் வசத்தில்…
என் இதயம் உன் தடத்தில்…

ஆண் : இருவருமே ஓர் இடத்தில்…
காதலெனும் கலவரத்தில்… ஹோ…

BGM

ஆண் : அன்பே என் ஞாபகம் தீண்டி…
உன் தூக்கம் தொலைந்ததா…

பெண் : அங்கே என் யோசனை வந்தே…
உன் ஏக்கம் அலைந்ததா…

ஆண் : காதலின் கைகளில்…
பொம்மையாய் உடைகிறேன்…

பெண் : காயங்கள் உண்மையில்…
இன்பம்தான் அறிகிறேன்…

ஆண் : உன் இதயம் என் வசத்தில்…
என் இதயம் உன் தடத்தில்…

BGM

பெண் : வெவ்வேறு வேர்களில் பிறந்தோம்…
நம் காதல் இணையுமா…

ஆண் : மனம் ஒன்றி சேர்ந்திடும் போது…
மெய்க்காதல் இறக்குமா…

பெண் : காலத்தை காதலால்…
வென்று நாம் வாழுவோம்…

ஆண் : காதலே உண்மையில்…
அன்பென பாடுவோம்…

பெண் : உன் இதயம் என் வசத்தில்…
என் இதயம் உன் தடத்தில்…

ஆண் : ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே…
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்…

பெண் : என் காற்றில் இன்று…
உன் சுவாசம் தேடி…
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்…

ஆண் : என் ஆசை நினைப்பது ஏராளம்…
என்றாலும் என்னிடம் மொழி இல்லை…

பெண் : பெண் ஆசை மறைப்பது ஏராளம்…
அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை…

BGM


Notes : Yedhedho Pennae Song Lyrics in Tamil. This Song from Meendum Oru Kadhal Kadhai (2016). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதேதோ பெண்ணே பாடல் வரிகள்.