Category Archives: வாமனன்

aedho-saigirai-song-lyrics-in-tamil

ஏதோ செய்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜாவேத் அலி & சௌமியா ராவ்யுவன் ஷங்கர் ராஜாவாமனன்

Aedho Saigirai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…

ஆண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…

பெண் : உன்னோடு பேசினால்…
உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே…
கண்ணாடி பார்க்கையில்…
என் கண்கள் உன்னை காட்டுதே…

ஆண் : பெண்ணே இது கனவா நிஜமா…
உன்னை கேட்கின்றேன்…

ஆண் : அன்பே இந்த நிமிடம்…
நெஞ்சுக்குள் இனிக்கிறதே…
அடடா இந்த நெருப்பு…
மயக்கமாய் இருக்கிறதே…
உன்னால் இந்த உலகம் யாவுமே…
புதிதாய் தெரிகிறதே…

BGM

ஆண் : பெண்ணே எந்தன் கடிகாரம்…
எந்தன் பேச்சை கேட்கவில்லை…
உன்னை கண்ட நொடியோடு…
நின்றதடி ஓடவில்லை…

பெண் : இது வரை யாரிடமும்…
என் மனது சாயவில்லை…
என்ன ஒரு மாயம் செய்தாய்…
என் இடத்தில் நானும் இல்லை…

ஆண் : என்ன இது என்ன இது…
என் நிழலை காணவில்லை…
உந்தன் பின்பு வந்ததடி…
இன்னும் அது திரும்பவில்லை…

ஆண் : எங்கே என்று கேட்டேன்…
உன் காலடி காட்டுதடி…

ஆண் : அன்பே இந்த நிமிடம்…
நெஞ்சுக்குள் இனிக்கிறதே…
அடடா இந்த நெருப்பு…
மயக்கமாய் இருக்கிறதே…
உன்னால் இந்த உலகம் யாவுமே…
புதிதாய் தெரிகிறதே…

BGM

ஆண் : காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள…
வார்த்தை ஏதும் தேவை இல்லை…
மனதில் உள்ள ஆசை சொல்ல…
மௌனம் போல மொழி இல்லை…

பெண் : இன்றுவரை என் உயிரை…
இப்படி நான் வாழ்ந்ததில்லை…
புத்தம் புது தோற்றம் இது…
வேறெதுவும் தோன்றவில்லை…

ஆண் : நேற்று வரை வானிலையில்…
எந்த ஒரு மாற்றமில்லை…
இன்று எந்தன் வாசலோடு…
கண்டு கொண்டேன் வானவில்லை…

ஆண் : ஒரே ஒரு நாளில்…
முழு வாழ்க்கை வாழ்ந்தேனே…

ஆண் : அன்பே இந்த நிமிடம்…
நெஞ்சுக்குள் இனிக்கிறதே…
அடடா இந்த நெருப்பு…
மயக்கமாய் இருக்கிறதே…
உன்னால் இந்த உலகம் யாவுமே…
புதிதாய் தெரிகிறதே…

BGM

பெண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…

பெண் : ஏதோ செய்கிறாய்…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னை என்னிடம்…
நீ அறிமுகம் செய்கிறாய்…


Notes : Aedho Saigirai Song Lyrics in Tamil. This Song from Vaamanan (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ செய்கிறாய் பாடல் வரிகள்.


ஒரு தேவதை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரூப்குமார் ரத்தோட்யுவன் ஷங்கர் ராஜாவாமனன்

Oru Devathai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது…
மிக அருகினில் இருந்தும் தூரம் இது…

ஆண் : இதயமே… ஓ ஹோ…
இவளிடம்… ஓ ஹோ…
உருகுதே… ஓ ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : இந்த காதல் நினைவுகள் தாங்காதே…
அது தூங்கும் போதிலும் தூங்காதே…
பார்க்காதே… ஓ ஓ… என்றாலும் ஓ ஓ…
கேட்காதே… ஓ ஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : என்னை என்ன செய்தாய் பெண்ணே…
நேரம் காலம் மறந்தேனே…
கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்…
வானில் பறக்கிறேன்…

ஆண் : என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்…
வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்…

ஆண் : காதல் என்றால்… ஓ…
பொல்லாதது…
புரிகின்றது… ஓ ஹோ ஓ ஓ ஓ…

—BGM—

ஆண் : ஓ ஓ ஓ… கண்கள் இருக்கும் காரணம் என்ன…
என்னை நானே கேட்டேனே…
உனது அழகை காணத்தானே கண்கள் வாழுதே…

ஆண் : மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்…
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்…
உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள்… ஓ ஓ ஓ ஓ…

ஆண் : இந்தக்காதல் நினைவுகள் தாங்காதே…
அது தூங்கும் போதிலும் தூங்காதே…

BGM

ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது…
மிக அருகினில் இருந்தும் தூரம் இது…


Notes : Oru Devathai Song Lyrics in Tamil. This Song from Vaamanan (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு தேவதை பாடல் வரிகள்.