பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | சங்கர் கணேஷ் | சந்தனக் காற்று |
Oh Thendrale Oru Pattu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
என் பாட்டுல தாளம் இல்ல…
என்ன சொல்லியும் குத்தம் இல்ல…
அத கேட்டு நீயும் ஓடி வந்து…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
—BGM—
ஆண் : மன்ன விட்டு போனாலென்ன…
என்னுடைய்ய மான்தான்…
கண்ணைவிட்டு போகாமலே…
காத்திருக்கேன் நான்தான்…
ஆண் : இன்னும் சில நாள்தான் அழபோறேன்…
கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்…
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது…
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது…
ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
என் பாட்டுல தாளம் இல்ல…
என்ன சொல்லியும் குத்தம் இல்ல…
அத கேட்டு நீயும் ஓடி வந்து…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
—BGM—
ஆண் : உன்னுடைய பேரை என்றும் உள்ளத்தில நானே…
பச்சைக்குத்தி வச்சேனம்மா பட்டுமலர் தேனே…
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா…
உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா…
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது…
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது…
ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
பெண் : எம்பாட்டுல தாளம் இல்ல…
என்ன சொல்லியும் குத்தம் இல்ல…
அத கேட்டு நியும் ஓடி வந்து…
ஆண் & பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
Notes : Oh Thendrale Oru Pattu Song Lyrics in Tamil. This Song from Sandhana Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ஒ தென்றலே பாடல் வரிகள்.