Category Archives: சந்தனக் காற்று

சந்தனக் காற்று – Sandhana Kaatru (1990)

ஒ தென்றலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்சங்கர் கணேஷ்சந்தனக் காற்று

Oh Thendrale Oru Pattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
என் பாட்டுல தாளம் இல்ல…
என்ன சொல்லியும் குத்தம் இல்ல…
அத கேட்டு நீயும் ஓடி வந்து…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…

BGM

ஆண் : மன்ன விட்டு போனாலென்ன…
என்னுடைய்ய மான்தான்…
கண்ணைவிட்டு போகாமலே…
காத்திருக்கேன் நான்தான்…

ஆண் : இன்னும் சில நாள்தான் அழபோறேன்…
கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்…
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது…
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது…

ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
என் பாட்டுல தாளம் இல்ல…
என்ன சொல்லியும் குத்தம் இல்ல…
அத கேட்டு நீயும் ஓடி வந்து…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…

BGM

ஆண் : உன்னுடைய பேரை என்றும் உள்ளத்தில நானே…
பச்சைக்குத்தி வச்சேனம்மா பட்டுமலர் தேனே…
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா…
உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா…
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது…
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது…

ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…

பெண் : எம்பாட்டுல தாளம் இல்ல…
என்ன சொல்லியும் குத்தம் இல்ல…
அத கேட்டு நியும் ஓடி வந்து…

ஆண் & பெண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…


Notes : Oh Thendrale Oru Pattu Song Lyrics in Tamil. This Song from Sandhana Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ஒ தென்றலே பாடல் வரிகள்.