Category Archives: நான் வளர்த்த பூவே

நான் வளர்த்த பூவே – Naan Valartha Poove (1990)

உயிருள்ள ரோஜா பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜேஷ் கண்ணாபி. ஜெயச்சந்திரன்ராஜேஷ் கண்ணாநான் வளர்த்த பூவே

Uyirulla Rojapoove Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…

ஆண் : என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : கண்மணி என் கண்மணி…
பைங்கிளி என் பைங்கிளி…

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

ஆண் : இதயம் என்ற தோட்டத்திலே…
பாசம் என்னும் பூக்கள் பறித்து…
பூஜை செய்யும் வேளையிலே பரிகொடுப்பெனோ…
நான் துள்ளி ஓடும் புள்ளி மானை தள்ளி வைப்பேனோ…

ஆண் : உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க…
முத்தம் தான் வந்து கிடைக்க…
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க…
முத்தம் தான் வந்து கிடைக்க…

ஆண் : பித்தனும் ஆனேனே…
என்னை பிரியாதே பொன் மானே…
வாராயோ வண்ண மயிலே…
தாராயோ தங்கக்கிளியே…

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

BGM

ஆண் : நானும் ஓர் ஏழை அம்மா…
ஏழை அல்ல என் இதயம்…
ஆளையான நானும் கூட கோழை ஆனேனே…
குழந்தையான உன்னால் நானும் குழந்தையானேனே…

ஆண் : உருகுதம்மா என் உயிரே…
மறந்திடுமோ என் மனதே…
உருகுதம்மா என் உயிரே மறந்திடுமோ என் மனதே…
வந்திடு இளமானே நான் தாங்கிடமாட்டேனே…

ஆண் : சிரித்தாயோ சின்னக்குயிலே…
பிரிவையோ போன்னுரதமே…

ஆண் : உயிருள்ள ரோஜாபூவே…
உனக்காக வாழ்வேன் நானே…
என்னை விட்டு போகாதே…
எந்தன் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : கண்மணி என் கண்மணி…
பைங்கிளி என் பைங்கிளி…


Notes : Uyirulla Rojapoove Song Lyrics in Tamil. This Song from Naan Valartha Poove (1990). Song Lyrics penned by Rajesh Khannah. உயிருள்ள ரோஜா பூவே பாடல் வரிகள்.