அரிதாரத்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாஅவதாரம்

Arithaaratha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம்… அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
பொன்னம்மா பொன்னமாவ்…
பெண் : என்ன குப்புசாமி னை னைனுட்டு…

ஆண் : என்ன பொன்னம்மா…
நீயாவது வாத்தியாரு கிட்ட சொல்லி…
என்னை சேர்த்துக்க சொல்ல கூடாதா…

பெண் : எதுல சேர்க்க சொல்ல…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
பெண் : கூத்துலையா…
ஆண் : இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…
அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசைபட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹான்…

பெண் : ஹேய்… குப்பண்ணா குப்பண்ணா…
ஆண் : ஆமா…
பெண் : ரொம்ப தப்பண்ணா தப்பண்ணா…
ஆண் : சரியா போச்சு போ…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…
இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : போ பொன்னம்மா…
ஒரு நல்ல விஷயத்தை பத்தி பேசும்போது…
இப்படி சொல்லிக்கிட்டு…
த பாரு நீயே என்ன பத்தி…
வாத்தியார்கிட்ட சொல்லலைன்னா…
வேற யாரு சொல்லுவாங்க…

ஆண் : நீ இப்ப அப்படி தான் பேசுவ…
அப்புறம் நான் அரிதாரம் பூசிகிட்டு…
கெந்தல கட்டிக்கிட்டு அப்படி மேடையில ஏறினா…

ஆண் : ஹா… என் பாட்ட எடுத்து உட்டா… ஹாஆஆ…
ஊரு சனம் எல்லாம் மெய் மறக்கும்…
அது உசுரோட போய் கலக்கும்…

பெண் : பாட்டுன்னு நினைப்பதெல்லாம்…
இங்கு பாட்டாக இருப்பதில்லை…
ஆண் : அது என் பாட்டு இல்ல…
பெண் : அது லேசான விஷயம் இல்ல…
ஆண் : அது யாரு இல்லைனா…

ஆண் : அதுக்காகதான் இசை அவதாரமாய்…
நான் பொறந்தேன்னு பூலோகம் பாராட்டுமே…

பெண் : ராகூத்துல வரும் சாமி எல்லாம்…
நெச சாமின்னு பாக்காது ஊர் சனமே…

ஆண் : அட காசுக்கா பேருக்கா ஆச நான் பட்டது…
வேற எதும் சொல்ல வரல…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : அப்போ ரெக்கமெண்டு பண்ணு…

BGM

பெண் : கூத்தாடி பொழப்பு எல்லாம்…
அந்த காத்தாடி படும் பாடு…
அடி ஆத்தாடி வெட்க கேடு…

ஆண் : ஹம்ம்… எல்லார்க்கும் உள்ள சுகம்…
அதில் எனக்கும் ஓர் பங்கு உண்டு…
அது எப்போதும் இங்கு உண்டு…

பெண் : கூத்தாடிக்கு சுகம் தூக்கத்தில்தான்…
உன் வாழ்நாள தூக்கத்தில் ஏன் போக்குற…

ஆண் : நம்ம முன்னோர்களின் கலை முன்னால் வைத்தால்…
சுகம் உண்டென்று அறியாமல் நீ பேசுற…

பெண் : ஊரெல்லாம் வேஷமே போடுது ஆடுது…
நீயும் ஏன்யா வேஷம் போடணும்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : அந்த சாமி நல்ல வரம் கொடுக்க போனா…
சின்ன பூசாரியே தட்டி விட வேணாம்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : அப்படி ஒத்துக்க…


Notes : Arithaaratha Song Lyrics in Tamil. This Song from Avatharam (1995). Song Lyrics penned by Vaali. அரிதாரத்த பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top