பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையகம்பன் | வேல்முருகன் & சின்ன பொண்ணு | ஸ்ரீகாந்த் தேவா | அவர்களும் இவர்களும் |
Aaravalli Song Lyrics in Tamil
ஆண் : அடி ஆரவள்ளி என் சூரவள்ளி…
—BGM—
ஆண் : ஆரவள்ளி… சூரவள்ளி…
ஆட்டிபடைக்கும் அம்சவள்ளி…
என்ன தொவச்சி எடுக்க வந்தகள்ளி…
ஆண் : ஒன்னகண்டா துடிக்கிறேன்டி…
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி…
அடி நண்டா அலையுறேன்டி…
நெசமா நல்லவள தேடுறேன்டி…
பெண் : ஏ கொறலிவித்த பேச்சிக்காரா…
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா…
கொடுக்கா பல்லு மூக்குக்காரா…
பெண் : சும்மா மல்லுகட்டி நிக்காதடா…
என்ன மாங்காதின்ன வெக்காதடா…
சப்புகொட்டி சொக்காதடா…
என்ன தாலிகட்டி தூக்கிகோடா…
—BGM—
ஆண் : ஒத்த மல்லி கொண்டையில…
பூவா என்ன சுத்திக்கடி…
கொழந்தையா என்ன அள்ளி…
இடுப்புல வச்சிக்கடி…
ஆண் : கோவப்பழ ஓன் உதட்ட…
என் உதட்டில் தச்சிக்கடி…
உச்சந்தல கொதிக்கிதடி…
என் உள்ளங்கையும் நமிக்குதடி…
பெண் : ஒன்னுடைய தோளில நான்…
ஊஞ்சல் கட்டி ஆடிகிறேன்…
ஒன்னுடைய வேட்டிய நான்…
சாமத்துல மாட்டிகிறேன்…
பெண் : ஓன் மீச முடிய பின்னி…
மோதிரமா போட்டுக்கிறேன்…
மனசுதான் பதைக்குதடா…
ஏன் மாராப்பு வழுக்குதடா…
ஆண் : நெசாமா நீ கூட வந்தா…
அந்த நெலாவுக்கே கூட்டிபோவேன்…
பெண் : பக்கத்துல நீயிருந்தா…
நா எப்போதுமே சிரிச்சிருப்பேன்…
ஆண் : அடி ஒம்மேலதான்…
வெயில் பட்டா துடிச்சி நிப்பேன்…
சூரியன ஔிச்சி வெப்பேன்…
பெண் : ஒன்ன ஒத்த நொடி வெலகாம…
அனைச்சி நிப்பேன்…
சேலையில முடிஞ்சி வெப்பேன்…
ஆண் : ஆரவள்ளி… ஏய் சூரவள்ளி…
—BGM—
ஆண் : அடிவெள்ளிரிக்கா வெதபோல…
வௌக்கேத்தும் பல்லழகி…
முந்திரிக்கா காச்சதுபோல…
முழுசானா முன்னழகி…
ஆண் : கத்தரிக்காய் காம்புபோல…
கதகேட்கும் காதழகி…
முத்தசோறு ஆக்கிதரட்டா…
வேற முக்குத்தி நான் வாங்கிதறட்டா…
பெண் : பாசங்கு பன்னாதடா…
பல்லு பூறா கொட்டி பூடும்…
கையகிய வெக்காதடா…
கட்டுசோறு கெட்டு பூடும்…
பெண் : அண்ணகிட்ட சொல்லிபுட்டா…
ஓன் வால வெட்டிபுடும்…
எங்க அப்பன் கோவகாரன்டா…
ஒன்ன உண்டு இல்லன்னு ஆக்கபோரான்டா…
ஆண் : வில்லுவண்டி நூறுகட்டி…
ஒனக்கு வேண்டிய சீர் ஏத்தி வாறேன்…
பெண் : காஞ்சி பட்டு கூரகட்டி…
ஓன் கைய கோத்து நானும் வாறேன்…
ஆண் : அடி வேணாம் புள்ள கோவமெல்லாம்…
கட்டி புடிடி அள்ளி என்ன நெட்டிமுறிடி…
பெண் : நான் சேத்து வச்ச ஆசையெல்லாம்…
உனக்கு தாறேன்…
ஓங்கூட தொனைக்கி வாறேன்…
ஆண் : ஆரவள்ளி சூரவள்ளி…
ஆட்டிபடைக்கும் அம்ச வள்ளி…
என்ன தொவச்சி எடுக்க வந்த கள்ளி…
பெண் : கொறலிவித்த பேச்சிக்காரா…
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா…
ஏ… கொடுக்கா பல்லு மூக்குக்காரா…
ஆண் : ஒன்ன கண்டா துடிக்கிறேன்டி…
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி…
பெண் : என்ன சப்புகொட்டி சொக்காதடா…
என்ன தாலிகட்டி தூக்கிகோடா…
—BGM—
Notes : Aaravalli Song Lyrics in Tamil. This Song from Avargalum Ivargalum (2011). Song Lyrics penned by Ilaya Kamban. ஆரவள்ளி பாடல் வரிகள்.