| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | என்.ஆர். ரகுநந்தன் | மஞ்சப்பை |
Aagaasa Nilavu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
ஆண் : உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…
ஆண் : சாமி கொடுத்த வரமே…
நீதானே எனக்கு ராசா…
நிந்து வாழ்ந்து காட்ட வேணும்…
இந்த புவியில் ரொம்ப பெருசா…
ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
—BGM—
ஆண் : சூரியன கேளு வாங்கி நான் தருவேன்…
சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன்…
ஆண் : வங்க கடலை நீ சின்ன குவலையில்…
மொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்…
சிங்கம் சிறுத்தையை ஒத்தை அடியில…
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்…
ஆண் : உலகே அழிஞ்சாலும்…
உனை நான் காத்திடுவேன்…
என்னோட பெருமை என்ன…
உன் உருவில் பாா்த்திடுவேன்…
ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
—BGM—
ஆண் : எப்போவுமே நீதான் என்னோட ஆவி…
பட்டம் பல வாங்கு ஆகனும் மேதாவி…
ஆண் : உன்னை விட ஒரு சொத்து சுகம்…
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன்…
கண்ணு மணியென உன்ன நினைச்சு…
நான் கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன்…
ஆண் : எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன்…
ஒத்தை நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்…
ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
ஆண் : உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…
{ ஆண் : சாமி கொடுத்த வரமே…
நீதானே எனக்கு ராசா…
நிந்து வாழ்ந்து காட்ட வேணும்…
இந்த புவியில் ரொம்ப பெருசா… } * (2)
Notes : Aagaasa Nilavu Song Lyrics in Tamil. This Song from Manjapai (2014). Song Lyrics penned by Yugabharathi. ஆகாச நிலவுதான் பாடல் வரிகள்.

