Tag Archives: ஒத்துக்காடு வெங்கடசுப்பா ஐயர்

alaipayuthey-kanna-song-lyrics

அலைபாயுதே கண்ணா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஒத்துக்காடு வெங்கடசுப்பா ஐயர்ஹரினி, கல்யாணி மேனன் & நெய்வேலி ராமலட்சுமிஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணுகானமதில்…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே…

பெண் : கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…

பெண் : கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…

பெண் : ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா…
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..

பெண் : கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…

பெண் : கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…
கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள் போலவே…
மனது வேதனைமிகவொடு…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

—BGM—


Notes : Alaipayuthey Kanna Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer. அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்.