Category Archives: காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்

karikuzhambu-vaasam-song-lyrics-in-tamil

கறிக்கொழம்பு வாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜூனியர் நித்யாஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்

Karikuzhambu Vaasam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கறிக்கொழம்பு வாசம்…
அது மனமணக்க வீசும்…
மல்லிப் பூவும் பேசும்…
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்…

ஆண் : கறிக்கொழம்பு வாசம்…
அது மனமணக்க வீசும்…
மல்லிப் பூவும் பேசும்…
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்…

ஆண் : மொறச்சு பாத்தாலே…
எனக்கு கேராகும்…
சூடா பாத்தாலே…
சோடாவும் பீராகும்…

ஆண் : மொறச்சு பாத்தாலே…
எனக்கு கேராகும்…
சூடா பாத்தாலே…
சோடாவும் பீராகும்…

ஆண் : நீ அம்மசமான லடுக்கி…
ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி…
மீன் குழம்பு இட்லி…
நான் உனக்கு ஏத்த ஜெட்லி…

ஆண் : கறிக்கொழம்பு வாசம்…
அது மனமணக்க வீசும்…
மல்லிப் பூவும் பேசும்…
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்…

BGM

ஆண் : சீரக சம்பா அரிசி இவ…
தென்னாட்டு இளவரசி…
ஜில்லாலே காணலடி…
ஜிகிருதண்டா ஜிலேபி…

ஆண் : ஊரே வணக்கம் வைக்கும்…
சீமராசா மாமேண்டி…
உனக்கு மட்டும்தான்…
புடிமாடா ஆவேண்டி…

ஆண் : மூக்கனாங் கயிற கட்டி…
முடிச்சி போடுவேன்…
வேட்டிய மடிச்சுகட்டி…
குத்தாட்டம் ஆடுவேன்…

ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா…
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா…
ஏமி எக்ட ஒஸ்த்தாவா…
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா…

ஆண் : கறிக்கொழம்பு வாசம்…
அது மனமணக்க வீசும்…
மல்லிப் பூவும் பேசும்…
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்…

BGM

ஆண் : பேச்சி எல்லாம் கவிச்சி…
உன் மொத்த அழகு சாய்சி…
அந்த சரக்கப்பாத்து கவிந்துட்டேன்டா…
எல்லாருமே சாட்சி…

ஆண் : லோக்கலா பேசினாலும்…
தூக்கலா இருக்குறா…
தூக்கலாம்னு கிட்டப் போனா…
நக்கலா பாக்குற…

ஆண் : சூர காத்துலயும்…
சுருட்டே பத்த வைப்பேன்…
ஊரே எதுத்தாலும்…
உன்ன நான் காத்து நிப்பேன்…

ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா…
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா…
ஏமி எக்ட ஒஸ்த்தாவா…
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா…

ஆண் : கறிக்கொழம்பு வாசம்…
அது மனமணக்க வீசும்…
மல்லிப் பூவும் பேசும்…
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்…


Notes : Karikuzhambu Vaasam Song Lyrics in Tamil. This Song from KatharBasha Endra Muthuramalingam (2023). Song Lyrics penned by Junior Nithya. கறிக்கொழம்பு வாசம் பாடல் வரிகள்.


டவுலத்தானா ரவுடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
காஞ்சனா லோகன் & ஜூனியர் நித்யாஜி. வி. பிரகாஷ் குமார் & காஞ்சனா லோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்

Dowlathana Rowdy Song Lyrics in Tamil


BGM

ஆண் : டவுலத்தானா ரவுடி…
கேடிக்கெல்லாம் கேடி…
பேரா சொன்னா கொல நடுங்கும்…
வந்து நின்னா நிலநடுக்கம்…

ஆண் : டவுலத்தானா ரவுடி…
கேடிக்கெல்லாம் கேடி…
பேரா சொன்னா கொல நடுங்கும்…
வந்து நின்னா நிலநடுக்கம்…

ஆண் : மண்டையில ஒண்ணு வச்சா…
மண்ணு உள்ள போயிடுவா…
மண்ணு தோண்டுற நேரத்துல…
டிசைன் டிசைன் ஆயிடுவ…

ஆண் : மண்டையில ஒண்ணு வச்சா…
மண்ணு உள்ள போயிடுவா…
மண்ணு தோண்டுற நேரத்துல…
டிசைன் டிசைன் ஆயிடுவ…

ஆண் : பாம்ப கண்டா பாம்ப கண்டா…
படையே நடுங்கும்…
எங்க அண்ணனத்தான் பாத்த போதும்…
பாம்பே நடுங்கும் கொய்யாலா…

ஆண் : பாம்ப கண்டா பாம்ப கண்டா…
படையே நடுங்கும்…
எங்க அண்ணனனோட பேர சொன்னா…
பாம்பே நடுங்கும்…

ஆண் : ஏய் ஏய் இந்த பாஷா ஒரு தடவ சொன்னா…
நூறு தடவ சொன்ன மாதிரி…
நூறுதடவ சொன்ன மாதிரி…
நூறு தடவ சொன்ன மாதிரி…

BGM

ஆண் : வேங்க மவன் ஒத்தயில…
வெறித்தனமா வேட்டையாட நின்னுருக்கான்…
வேங்க மவன் ஒத்தயில…
வெறித்தனமா வேட்டையாட வந்து இருக்கான்…

ஆண் : ஏ… கொருக்குப்பேட்டை கூட சோறு…
மூலப்பத்திரம் எனக்கு வூடு வியாசர்பாடி இரக்கம்…
எங்க குசுமிங்கெல்லாம் கொரலு குடுத்தா…
ஸ்டீலு சாமான் பறக்கும்…

BGM

ஆண் : ஏ… கொருக்குப்பேட்டை கூட சோறு…
மூலப்பத்திரம் எனக்கு வூடு வியாசர்பாடி இரக்கம்…
எங்க குசுமிங்கெல்லாம் கொரலு குடுத்தா…
ஸ்டீலு சாமான் பறக்கும்…

ஆண் : ஏ… கோனபையா கொப்பரபையா…
மீனு விக்கிற நானு…
உன்ன ஐசா கேள்வி கேட்டு…
பைசா கைல கொடுப்பேன் நானு…

BGM

ஆண் : நான் புளியந்தோப்புல புளிய ஊத்தி கொலைய கலக்குவேன்…
காக்கா தோப்புல அரக்க பரக்க சாமன் துலக்குவேன்…
ஹே மேலு கிஷா கீலு கிஷா ஓரங்கட்டிடுவேன்…
நீ எங்களுக்கே சிக்கன் குடுத்தா கால வெட்டிடுவேன்…

ஆண் : நான் சர்னு வர்ர இறா…
நீ மாட்டிகினா டெரா…
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு…
வித்த காட்டும் புறா…

ஆண் : நான் சர்னு வர்ர இறா…
நீ மாட்டிகினா டெரா…
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு…
வித்த காட்டும் புறா…

ஆண் : ஏ டம்மு டம்மு டமாலு டமாலு…
டம்மு உட்டா டமாலு உட்டா…
அச்சினு புச்சினு போது…
நான் அசுலு பசுலு கதையா கொடுத்தா…
நாஸ்தி ஆகும் காத்து…

ஆண் : டவுலத்தானா ரவுடி…
கேடிக்கெல்லாம் கேடி…
பேரா சொன்னா கொல நடுங்கும்…
வந்து நின்னா நிலநடுக்கம்…

ஆண் : டவுலத்தானா ரவுடி…
கேடிக்கெல்லாம் கேடி…
பேரா சொன்னா கொல நடுங்கும்…
வந்து நின்னா நிலநடுக்கம்…

ஆண் : மண்டையில ஒண்ணு வச்சா…
மண்ணு உள்ள போயிடுவா…
மண்ணு தோண்டுற நேரத்துல…
டிசைன் டிசைன் ஆயிடுவா…

ஆண் : மண்டையில ஒண்ணு வச்சா…
மண்ணு உள்ள போயிடுவா…
மண்ணு தோண்டுற நேரத்துல…
டிசைன் டிசைன் ஆயிடுவா…

ஆண் : பாம்ப கண்டா பாம்ப கண்டா…
படையே நடுங்கும்…
எங்க அண்ணனத்தான் பாத்த போதும்…
பாம்பே நடுங்கும் கொய்யாலா…

ஆண் : பாம்ப கண்டா பாம்ப கண்டா…
படையே நடுங்கும்…
எங்க அண்ணனனோட பேர சொன்னா…
பாம்பே நடுங்கும்…

BGM

ஆண் : ஏ… வேங்க மவன் ஒத்தயில வெறித்தனமா…
வேட்டையாட நின்னுருக்கான்…
வேங்க மவன் ஒத்தயில வெறித்தனமா…
வேட்டையாட வந்து இருக்கான்…

BGM


Notes : Dowlathana Rowdy Song Lyrics in Tamil. This Song from Kathar Basha Endra Muthuramalingam (2023). Song Lyrics penned by Kanchana Logan & Junior Nithya. டவுலத்தானா ரவுடி பாடல் வரிகள்.