Category Archives: அப்புச்சி கிராமம்

en-kannukulla-song-lyrics-in-tamil

என் கண்ணுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சாருகேஷ் சேகர்வருண் விஷ்வாவிஷால் சிஅப்புச்சி கிராமம்

En Kannukulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி…
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி…
மனச கட்டி போட மறுத்தாலே…
ஹையோ ஹையயோ…

ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி…
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி…
மனச கட்டி போட மறுத்தாலே…
ஹையோ ஹையயோ…

ஆண் : என் காதுல இசை போல…
பேசுற உன் குரலால்தானே…
எசபோல நீயும் பேசவே…
எப்போவுமே ரசிக்கிற நானே…
ஏதோ ஏதோ பாடுறேன் நானே…

ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி…
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி…
மனச கட்டி போட மறுத்தாலே…
ஹையோ ஹையயோ…

BGM

ஆண் : குத்தாலத்து சாரல போல்…
நல்லா சிரிக்க என் தேன் மொழி…
கன்னங்குழி போதாதுன்னு…
என்ன மயக்கும் உன் மை விழி…

ஆண் : கருவா பய கனவெல்லாம்…
கலர் படம் ஆனதனால…
முழிச்சாலும் மெதந்தானே…
காதல் எனும் பல்லாக்கு மேல…

ஆண் : தடுமாறும் என் மனசு கேக்குது…
எப்போ உன்ன சேர்வது மானே…
பித்தானாதன் ஆகுறேன் நானே…

ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி…
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி…
மனச கட்டி போட மறுத்தாலே…
ஹையோ ஹையயோ…

BGM

ஆண் : வெக்கத்துக்கே வெக்கம் வரும்…
உன் மேனி முழு பௌர்ணமி…
சொக்கனுக்கே ஆச வரும்…
என்ன அழகு என் கண்மணி…

ஆண் : தை மாசம் தேதி குறிக்கவா…
தெனம் தெனம் கேள்வி கேக்குது…
உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே…
மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது…

ஆண் : தடுமாறும் என் மனசு கேக்குது…
எப்போ உன்ன சேர்வது மானே…
பித்தானாதன் ஆகுறேன் நானே…

ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி…
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி…
மனச கட்டி போட மறுத்தாலே…
ஹையோ ஹையயோ…

ஆண் : ஒருவா சோறும் இறங்காம…
ஒரு நாளுமே உறங்காம…
தடுமாறும் என் மனசு கேக்குது…
எப்போ உன்ன சேர்வது மானே…
பித்தானாதன் ஆகுறேன் நானே…


Notes : En Kannukulla Song Lyrics in Tamil. This Song from Appuchi Graamam (2014). Song Lyrics penned by Charukesh Sekar. என் கண்ணுக்குள்ள பாடல் வரிகள்.