நீ காற்று நான் மரம்
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…
நீ காற்று நான் மரம் Read More »
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…
நீ காற்று நான் மரம் Read More »
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…
பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…
சின்ன சின்ன கிளியே Read More »
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…
ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…
ஒரு முறை பிறந்தேன் Read More »
மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…
காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மௌனமோ…
மோதி வந்து முத்தமிட்டால்…
மௌனம் தீருமோ…
மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
கண்மணியாய் தூங்குகிறாள்…
காலையில் மலருங்கள்…
மொட்டுகளே மொட்டுகளே Read More »
கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…
ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே…
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே…