மாயா
காணாமலே போவாதடி…
உன் நெனப்பில் நானும் இங்க…
வேணாமுன்னு சொல்லாதடி…
வேணும்முன்னே நீயும் நின்னு…
போகிறேன் தன்னாலே…
இன்று தேடினேன் உன் வாசம் நான்…
ஏங்கினேன் உன் காதலை கொண்டு…
போகிறேன் உன்னாலே நான்…
அபிநயா அபிநயா அபிநயா…
சிரிப்பிலே மயக்கிடும் குழந்தையா…
அபிநயா அபிநயா அபிநயா…
கண்களால் பேசினால் கவிதையா…
வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…
சத்தியமா நான் சொல்லுரேண்டி…
உன் பார்வை ஆள தூக்குதடி…
கிருக்கி உன் கிறுக்கல் எழுதுலதான்…
கிறுக்கா என்ன நீயும் மாத்திவச்ச…
சத்தியமா சொல்லுரேன்டி Read More »