ஐ விரல்கள்
ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி…
என் கால்கள் தரையினிலே மிதக்குதடி…
மினு மினுக்கும் மினுக்கு அம்மாடி…
ஜொலி ஜொலிக்கும் ஜினுக்கு அம்மாடி…
உன் சிரிப்பு அம்மாடி…
உன் துடிப்பு அம்மாடி…
நீ நான் சேரும்போது நேரம் நாளை…
நீ நான் மாயமாகும் நேரம் நாளை…
நீயும் நான் தீரும்போது சேரும் நாளை…
நீ நான் பூமியாகுமே…