ரடடபடா
அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…
அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…
செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…
அழைத்தேன் உன்னை என்னோடு…
இருப்பேன் என்றும் உன்னோடு…