உன்ன நெனச்சதும்
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…
தரங்கினி தரங்கினி…
தனிமையில் விடாதவள் இவள்…
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்…
இவளே இனிமையின் இன்னோர் துகளே…
உன்னை வேண்டும் என்று கேட்டேனா…
வேண்டாம் போதும் என்றே சொன்னேனா…
ஓரு காவியம் நீயும் தீட்டிட…
எந்தன் வாழ்க்கையே விலையா…