தாள்
தாள் என் மனமென அதில் வரைந்தாள்…
செந்நிறமென நிறைந்தாள்…
குந்தவை நெருப்பில் எரிந்தவை…
சொல்லாமல் உறைந்தவைதானே…
தாள் என் மனமென அதில் வரைந்தாள்…
செந்நிறமென நிறைந்தாள்…
குந்தவை நெருப்பில் எரிந்தவை…
சொல்லாமல் உறைந்தவைதானே…
யாரது பூமியின் மாபெரும் திருடன்…
பேர் என்ன காலம் என்ற பேர் கொண்ட கயவன்…
ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக…
தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக…