புல்லினங்கால்
புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்…
மொழி இல்லை…
மதம் இல்லை…
யாதும் ஊரே என்கிறாய்…
புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்…
மொழி இல்லை…
மதம் இல்லை…
யாதும் ஊரே என்கிறாய்…
ஆதி ஆதி ஆழம் கேட்டு…
ஆர்பரிக்கும் காடு…
கோராமான காட்டில் வெல்ல…
கூடி வேட்டை ஆடு…
ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…