அம்மாம்மா
அம்மாம்மா என்னானு தெரியல… ஆகாயம் பூலோகம் புரியல… பொண்ணுன்னா நீதானே உலகுல… உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…
Songs makes mind cool
ஹரிசரண்
அம்மாம்மா என்னானு தெரியல… ஆகாயம் பூலோகம் புரியல… பொண்ணுன்னா நீதானே உலகுல… உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…
விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ… புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ… தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…
உன்னை பார்த்த பின்பு… கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே… வானம் பார்த்த பின்பு… பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு… பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு… ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே… நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்… தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்… ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே… ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…
நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்… சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்… காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்…