ஓ ராகினி
ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…
ஓ ராகினி நீலாம்பரி என்ராகமோ நீதானடி…
மனமே உன்னையே நின்னையே எண்ணியே…
ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…
ஓ ராகினி நீலாம்பரி என்ராகமோ நீதானடி…
மனமே உன்னையே நின்னையே எண்ணியே…
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…
ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
சண்டையும் சங்கீதம்…
பூங்குயில் பாடினால் Read More »
ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…
பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…
ஒத்த பார்வை பார்த்தா Read More »
சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் பதமாப் பாத்து…
சுகங்கள் சொர்க்கத்தில் Read More »
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…
காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…
பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…
ஆண்டவனப் பாக்கணும் Read More »
கண்ணடிச்சா கல்லெடுப்பேன்…
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி…
கல்லெடுத்தா கண்ணடிப்பேன்…
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா…
கண்ணடிச்சா கல்லெடுப்பேன் Read More »