பாராமல் பார்த்த நெஞ்சம்
பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
உழைப்பாளி இல்லாத நாடுதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…
கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…
மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…
அடி யாரது யாரது அங்கே…
என் காதல் தேவதையா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
வண்ணத் தேரோடும் பூமியிலே…
செல்லத் தாயான பூமகளே…
எங்க சந்தோஷப் பாடலிலே…
உன்னைக் கொண்டாடும் நேரமிதே…
முந்தி முந்தி விநாயகனே…
முப்பது முக்கோடி தேவர்களே…
முந்தி முந்தி விநாயகனே…
முப்பது முக்கோடி தேவர்களே…