சரிதானா சரிதானா
சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணா…
ஏன் என்றால் உன் பிறந்தநாள்…
உலகப் பூக்களின் வாசம்…
உனக்குச் சிறை பிடிப்பேன்…
உலர்ந்த மேகத்தைக் கொண்டு…
நிலவின் கறை துடைப்பேன்…
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே…
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்…
ஆறாய் மனம் ஆறாய் மனம்…
முடிவிலி ஆறாகவே…
பாயும் உந்தன் அலைகளின் மேலே…
ஓர் எதிர் ஒளி போலே நான்…
என் விதி நதியே… என் விதி நதியே…
என் விதி நதியே…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே எங்க நீ கூட்டி போற…
என்ன எங்க நீ கூட்டி போற…
எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்…
இது கண்ணா பின்னா மாஸ்…
ஹே பறக்குது பறக்குது மாஸ்…
இது பக்கா பக்கா மாஸ்…